தமிழ் அரங்கம்

Sunday, October 18, 2009

சூரிச் இல் நடந்த கலந்துரையாடல்


என்ற தலைப்பில், சுனந்த தேசப் பிரிய அவர்கள் உரையாற்றினார். இவர் 1971 ஜே.வி.பி கிளர்ச்சிக்கு தலைமை தாங்கியவர்களில் ஒருவரும், அதனால் சிறைத் தண்டனை பெற்றவரும், பின்னால் ஜே.வி.பியினால் உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளானவருமாவார். அவர் மனித உரிமை அமைப்புகளிலும், ஊடகவியலாளருமாக பணியாற்றுபவர். இன்று பேரினவாதப் பாசிசத்தின் உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி நாடு கடந்து வாழ்கின்றார்.

பேரினவாதப் பாசிசம்.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

No comments: