எந்த மாற்றமும் இன்றி .........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
வர்க்கம், அரசியல், சாதியம், பெண்ணியம், தேசியம், நிறம், மதம், பண்பாடு, கலாச்சாரம், இசை, சுற்றுச்சூழல் … என அனைத்து விடையங்களையும் இத்தளத்தில் நீங்கள் காணமுடியும்.
Saturday, February 6, 2010
Friday, February 5, 2010
நபர்களுடன் நாம் ஒன்றுபட முடியாது, கருத்துகளுடன், செயல்களுடன் தான் ஒன்றுபட முடியும்
எது செயல்? எது கருத்து? சமகாலத்தில் நிலைமைகள் மேல் கருத்தும், அதன் மேலான செயலும் தான், மக்களை வழிகாட்டும் அரசியல் நடைமுறை. இவை எதுவுமின்றி, காலம்கடந்த பின், மற்றவர் கருத்தை திருடியும், அவர்களை மறுத்தும், உருக்கொண்டு திடீர் பிரசங்கங்கள் மூலம் தம்மை நிலைநிறுத்துவதல்ல செயல். அரசியலில் அற்புதங்கள் நடப்பதில்லை.
இவர்கள் கள்ள மௌனம்.........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Thursday, February 4, 2010
பறக்கும் சாம்பல் எடுத்துதறி ஏற்ரப்படுகிறது
எமக்கான சுதந்திரத்தாரின் பிறந்தநாள்
அறுபத்தியிரண்டு வயதாகிவிட்டதாய் சொல்கிறார்கள்
குதூகலித்துக் கொண்டாடுமாறும் கோவில்களில் ஆராதிக்குமாறும்
வாரிசுளும் சீடர்களும் உபதேசிக்கிறார்கள்…..
மக்கள் மட்டுமே உறுதியாகச் சொல்கிறார்கள்
தாங்கள் சுதந்திரத்தாரை இதுவரை காணவில்லையென்று……….
இடித்துநொருக்கப்பட்ட நினைவுத் துயிலறைகளில்
எழுப்பப்பட்ட இராணுவமுகாக்களில் கொடிகள் கறுத்துப்போய்
பறக்கும் சாம்பல் மூட எடுத்துதறி ஏற்ரப்படுகிறது
உழைப்பவன் பாடலு...........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
இலங்கை அரசாங்கம் எதிர்ப்புகள் மீதான வேட்டையை விரிவுபடுத்துகிறது.
இந்த விசாரணை, இராஜபக்ஷவின் .....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Tuesday, February 2, 2010
அன்னம் இனிச்சிதறுண்டு வெற்ரிலையில் அமரும்……
எம் உயிரை வதைத்த மன்னவனே எமக்கினியும்
தளபதியும் சேனைகழும் களம்மாறும் தேர்தலிற்காய்
படை நடத்தி உயிர்குடித்த பொன்சேகா சிறைபுகுவார்
தேர்தல் களமாட – கூட்டமைப்பு வீறுகொண்டு
விரல்நுனியில் மைகாட்டி வட்டுக்கோட்டை— புலத்து
வீரமறவர் நாடுகடந்து வென்றெடுப்பர்
தரைவிரிக்க பாயில்லை தறப்பாழுமில்லை – மீள்
குடியமர்வு வெறும்தரையில் வாக்காய் நிறைக்க
அன்னமினி சிதறுண்டு வெற்ரிலையில் அமருமோ யாரறிவார்….
நாடாழும் கோத்தபா.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்