tag:blogger.com,1999:blog-14129842.comments2023-07-06T13:34:10.182+02:00தமிழரங்கம்தமிழரங்கம்http://www.blogger.com/profile/17942500460598886480noreply@blogger.comBlogger990125tag:blogger.com,1999:blog-14129842.post-50985729905095257912010-06-06T02:10:22.055+02:002010-06-06T02:10:22.055+02:00உண்மையான பதிவுஉண்மையான பதிவுவெண்ணிற இரவுகள்....!https://www.blogger.com/profile/01044162294818267610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14129842.post-58605352158888268352010-06-05T16:00:57.844+02:002010-06-05T16:00:57.844+02:00அவர்கள் சரியான தருனத்தையே எதிர்பார்த்துக் கொண்டிரு...அவர்கள் சரியான தருனத்தையே எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனாலும் அம்பலப்பட்ட்தென்னவோ அவர்கள்தான்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-14129842.post-42866508000884033142010-01-22T15:56:43.804+01:002010-01-22T15:56:43.804+01:00தமிழ் நாட்டு அரசியல்வாதிகளிடம் இவர்கள் பாடம்
கற்றி...தமிழ் நாட்டு அரசியல்வாதிகளிடம் இவர்கள் பாடம்<br />கற்றிருப்பார்களோ.Anonymoushttps://www.blogger.com/profile/07882121656436176864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14129842.post-22704015516988248942009-10-27T08:43:16.141+01:002009-10-27T08:43:16.141+01:00ப.சிதம்பரம் கதை சொல்வதில் கில்லாடி...
நன்பர்,தமிழ்...ப.சிதம்பரம் கதை சொல்வதில் கில்லாடி...<br />நன்பர்,தமிழ் இன துரோகி மஞ்சள் துண்டுவிடம் பயிற்சிttpianhttps://www.blogger.com/profile/09741396620429928693noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14129842.post-53337404995502719642009-09-01T10:47:01.187+02:002009-09-01T10:47:01.187+02:00என்ன கொடுமை சார் இது... :(என்ன கொடுமை சார் இது... :(துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14129842.post-41709645628840323762009-06-23T03:35:02.653+02:002009-06-23T03:35:02.653+02:00நாயே நீ தமிழனுக்காகதானே போராடுறாய்??? உனக்கு அவங்க...நாயே நீ தமிழனுக்காகதானே போராடுறாய்??? உனக்கு அவங்களவிட மூளை அதிகம் எண்டா அவங்களுக்கு போய் சொல்லன். இப்பதானே அவங்க ஆயுதங்கள கீழவச்சிட்டாங்க! சும்மா மத்தவங்கள குற்றம் சொல்லியே உங்கட வாழ்க்கைய ஓட்டுங்கட!!!rootohttps://www.blogger.com/profile/01289456403606001862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14129842.post-4997677657188096352009-06-19T13:38:54.486+02:002009-06-19T13:38:54.486+02:00தீவிரவாதம் என்றுமட்டும் குறிப்பிடிருக்கலாமே "...தீவிரவாதம் என்றுமட்டும் குறிப்பிடிருக்கலாமே "இஸ்லாமிய" தீவிரவாதம் என்று குறிப்பிட்டு எங்கள் மனதை ஏன் புண்படுத்துகிறீர்கள்.முஸ்லிம்களில் மட்டும்தான் தீவிரவாதிகள் உள்ளனரா?.இவர்களை ஏன் ஜாதி பெயரிட்டு அழைப்பதில்லை"மாவோயிஸ்டு,நக்ஸலைட்,வீரப்பன்" மற்றும் இன சுத்திகரிப்பு செய்த இவர்களை "RSS,vhp,சங்பரிவார்,ஹிட்லர்,புஷ்" ஏன் அவர்களுடைய ஜாதி பெயரிட்டு அழைப்பதில்லை.இதற்க்கெல்லாம் உங்களிடம் பதில் இருக்காது.இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று கூறுகிறீர்களே இவர்களால் இஸ்லாமிற்க்கும் இஸ்லாமியர்களுக்கும் என்ன நன்மை உண்டாயிற்று.இன்னும் சொல்லப்போனால் உலகத்தில் பிற சமுதாயத்தவரால் அதிகமாக பலியாவது இஸ்லாமியர்கள்தான்"ஈராக்,லெபனான்,சூடான்,ஆஃப்கானிஸ்தான்,பாலஸ்தீன்,ஏன் நம் இந்திய மண்ணில் கூட அதிகம் பலியாவது இஸ்லாமியர்கள்தான்" என்பதை புரிந்து கொண்டால் நீங்கள் இப்படி கூறமாட்டீர்கள் ச்கோதரர்களே.மற்ற மதத்திலுள்ள தீவிரவாதிகளையும் ஜாதி பெயரிட்டு அழைக்க சொல்லவில்லை.தீவிரவாதி என்பவர்கள் யாருக்கும் கட்டுப்படாதவர்கள் அவர்கள் அழிக்கப்படவேண்டியவர்கள்.தீவிரவாதிகளுக்கு ஜாதி முத்திரையிட்டு மற்ற மக்கள் மனதையும் புண்படுத்தாதீர்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-14129842.post-71491710537199140072009-06-18T11:55:14.688+02:002009-06-18T11:55:14.688+02:00This is the most stupid post i have ever read in m...This is the most stupid post i have ever read in my life..Arunhttps://www.blogger.com/profile/06299111397640286325noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14129842.post-9256348970016154592009-06-02T12:15:48.130+02:002009-06-02T12:15:48.130+02:00ARE YOU SRILANKAN GOVT PAID PERSON?
INDIAN CRICKET...ARE YOU SRILANKAN GOVT PAID PERSON?<br />INDIAN CRICKET TEAM IF THEY PALAYED AGAINST ENGLAND, YOU CAN SUPPORT TO INDIA....WHO THOSE LIVE IN ENGLAND BUT WE CAN NOT SUPPORT TO OUR PEOPLE BECOME POLITICIAN AND WE APPEALED ALL THE POLITICIANS ALL OVER THE WORLD...TO SAVE OUR PEOPLE FROM YOUR SLAUGHTERS AND YOUR FRIEND SRILANKAN SLAUGHTERS..DO YOU KNOW THAT YOU NOT KNOW!WE WILL COME BACKhttps://www.blogger.com/profile/07022321312371694424noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14129842.post-8545549447802692652009-04-15T08:42:00.000+02:002009-04-15T08:42:00.000+02:00இனிமேல் கொலைஜனுக்கு முக்கியத்துவம் தரவேண்டிய அவசிய...இனிமேல் கொலைஜனுக்கு முக்கியத்துவம் தரவேண்டிய அவசியம் இல்லை!<br />எத்தனை முதுகுமார் உயிர் தியாகம் செய்தாலும்,பொயசு தோட்டது மாமியும்,கொலைஜனும்,தமிழன் பினத்தில் தான் பிழைப்பு நடத்துவார்கள்ttpianhttps://www.blogger.com/profile/09741396620429928693noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14129842.post-88062019555708835142009-04-04T10:22:00.000+02:002009-04-04T10:22:00.000+02:00கதை எழுதுகிற ஆசாமியாலும்,நடனக்காரியாலும்,தமிழர்கலு...கதை எழுதுகிற ஆசாமியாலும்,நடனக்காரியாலும்,தமிழர்கலுக்கு ஆபத்து!ttpianhttps://www.blogger.com/profile/09741396620429928693noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14129842.post-17098601972088994002009-04-04T10:04:00.000+02:002009-04-04T10:04:00.000+02:00ராணுவ மந்திரி திருமாகாந்தியுடன்...ஒரு சந்திப்பு......ராணுவ மந்திரி திருமாகாந்தியுடன்...ஒரு சந்திப்பு....<BR/>17.05.2009 மாலை மணி 5...<BR/>உள்ளே நுழைந்ததும்,சுமார் 9 அடி உயர சோனியாவின் படத்துக்கு முன்புறம் கம்பீரமாக அமர்ந்து தனது மீசையை முறுக்கியபடியே...வாங்க! வாங்க என்று என்னை அழைத்தபோது,திருப்பனந்தால் சைவ மடம் சாமியார் மாதிரியே காட்சியளித்தார்.<BR/>வணக்கம்,திருமாவளவன் அவர்களே...(நான் முடிப்பதற்குள்,சீறினார்)-என்னை திருமா காந்தி என்று அழையுங்கள்<BR/> எனது திகைப்பு,அடங்குவதற்குள்,முதலில்,உபசரிப்பு,பிறகுதான் பேட்டி என்றார்..<BR/>தனது உதவியாளரை அழைத்து,இடாலி நூடுல்ஷ்,இடாலி சூப் தயார் பண்ண கட்டளை இட்டார்!இடாலி சூப்பை பறுகும்போது,மறக்காமல்,இத்தாலி தாயே உனக்கு நன்றி என்று 3 முறை கூறினார்!ttpianhttps://www.blogger.com/profile/09741396620429928693noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14129842.post-4174007120929480082009-03-05T15:49:00.000+01:002009-03-05T15:49:00.000+01:00promote this book, ,many should read thispromote this book, ,many should read thisDr.Rudhranhttps://www.blogger.com/profile/02829460079870952908noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14129842.post-89147761406606770222009-02-15T17:41:00.000+01:002009-02-15T17:41:00.000+01:00மனித மனங்களும் மரத்துவிட்டன. அதனால்தான் இத்தகைய அல...மனித மனங்களும் மரத்துவிட்டன. அதனால்தான் இத்தகைய அலட்சியப் போக்கு.Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14129842.post-77076316559879179212009-02-07T09:44:00.000+01:002009-02-07T09:44:00.000+01:00Ramadass, vaiko and Thiruma should know other face...Ramadass, vaiko and Thiruma should know other face of Tigers. Totally different from Tamilans and Tiger .கிருதுhttps://www.blogger.com/profile/16057105401834104391noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14129842.post-75143274325822709862009-02-04T16:42:00.000+01:002009-02-04T16:42:00.000+01:00ஒரு வேண்டுகோள்இனி மத்திய அரசை நம்பி பயன் இல்லை.,அவ...ஒரு வேண்டுகோள்<BR/><BR/><BR/>இனி மத்திய அரசை நம்பி பயன் இல்லை.,அவர்கள் நமக்க்காக பேசுவார்கள் என்ற நம்பிக்கை அற்று போய்விட்டது<BR/>அவர்கள் நம் உணர்வுகளை புரிந்து கொள்ள் மாட்டார்கள்.<BR/><BR/>ஆகவே,தமிழ்கத்தில் உள்ள ஈழ தமிழர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ண உள்ள் தலைவர்கள் <BR/>ஒரு குழு அமைத்து,இலங்கைக்கு சென்று,ராஜபக்ஷே விடம் பேச வேண்டும்<BR/><BR/>அங்கு போர் நிறுத்தம் ஏற்பட செய்து,பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண முயல வேண்டும்.<BR/>இங்குள்ள சில தலைவர்களுக்கு விடுதலை புலிகளிடத்தில் உள்ள தொடர்பை பயன்படுத்தி,அவர்களை மறுபடியும் பேச்சு வார்த்தைக்கு இணங்க செய்து ஒரு தீர்வு காண வேண்டும்.<BR/><BR/>புலிகள் மேல் உள்ள இந்தியாவுக்கு உள்ள தனிபட்ட கருத்தை ஒதுக்கி வைத்து விட்டு,அங்குள்ள நிலைமைக்கு ஏற்ப ,இலங்கை அரசை ,புலிகளுடன் பேசு வைத்து ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும்.<BR/><BR/>இது முடியும்.மனமிறந்தால் மார்க்கம் உண்டு.<BR/><BR/>தமிழக தலைவர்களை விட் இதற்கு சரியானவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது.<BR/><BR/>சிங்களவர்களுக்கும்,ஈழ தமிழர்களுக்கும் உள்ள பகைமை போக்கி ஒரு இணக்கமான சுழல் கொண்டு வரவேண்டும்.<BR/><BR/>மனித நேயம் சிறிதேனும் இருந்தால்,இது நிச்சயம் நடக்கும்<BR/><BR/>குறிப்பாக,நெடுமாறன்,வை.கோ,திருமாவளவன் போன்றோர் அங்கு சென்று பேச வேண்டும்.<BR/><BR/>வெறும்,இங்கிருந்து போராடினால் பயன் கிட்டாது.<BR/><BR/>நார்வே குழு வைவிட நாம்,சிறந்த நடுவராக இருந்து தீர்வு காணமுயலலாம்.<BR/><BR/>செய்வார்களா நம் தலைவர்கள்..Anonymoushttps://www.blogger.com/profile/16136244250473335159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14129842.post-20243487166659787142009-01-29T08:56:00.000+01:002009-01-29T08:56:00.000+01:00nice post!we are invite you to join now in blogger...nice post!<BR/>we are invite you to join now in bloggers unitTamilBloggersUnithttps://www.blogger.com/profile/17489037483827378078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14129842.post-52647074855229120392009-01-28T20:30:00.000+01:002009-01-28T20:30:00.000+01:00தமிழ்நாட்டுல தெலுங்கு இந்தி மொழிக பேசும் தமிழ் எதி...தமிழ்நாட்டுல தெலுங்கு இந்தி மொழிக பேசும் தமிழ் எதிரிகள் நிறைய பேர் உள்ளார்கள் அரசாங்கம் முதற்கொண்டு. ஒரு கையில் பாப்பான் வெறி தலித் வெறி சாதி மோகம்...இன்னொரு கையில் இந்திக்காரகளை தலையில் தூக்கி கொண்டாடுவது...இந்தி ஆள்கள் இட ஒதுக்கீடு வழங்குவது...தமிழ் நாட்டு விமான நிலையங்கள் சாலை பணிகள் இதற்க்கு அத்தாட்சி.tamilanhttps://www.blogger.com/profile/18263893998502804793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14129842.post-66005594812186554182009-01-24T17:07:00.000+01:002009-01-24T17:07:00.000+01:00http://kalamm.blogspot.com/2009/01/blog-post_24.ht...http://kalamm.blogspot.com/2009/01/blog-post_24.html இந்தச் சுட்டியில் தங்கள் பத்தி தொடர்பான கட்டுரை பதிவாகியுள்ளது.Anonymoushttps://www.blogger.com/profile/11480769420255086094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14129842.post-29669311151954978752008-12-29T01:38:00.000+01:002008-12-29T01:38:00.000+01:00தங்களது இவ் அறிவித்தலுக்கு நன்றி!தங்களது இவ் அறிவித்தலுக்கு நன்றி!இவன்https://www.blogger.com/profile/11054877186686694357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14129842.post-88211546611681341052008-12-29T01:34:00.000+01:002008-12-29T01:34:00.000+01:00தங்களது கீழ்கண்ட பதிவை கண்டேன்http://www.tamilcirc...தங்களது கீழ்கண்ட பதிவை கண்டேன்<BR/><BR/>http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4714:2008-12-28-19-44-30&catid=74:2008<BR/><BR/>தங்களது பொருப்பான பதிலுக்கு நன்றி,<BR/><BR/>இவன்.இவன்https://www.blogger.com/profile/11054877186686694357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14129842.post-16998454352072905582008-12-29T01:30:00.000+01:002008-12-29T01:30:00.000+01:00//மற்றவர்கள் அதை செய்யத்தவறியதை குற்றம் சாட்டுகின்...//மற்றவர்கள் அதை செய்யத்தவறியதை குற்றம் சாட்டுகின்றோம். அதுவே அடுத்த புற்றம்.//<BR/><BR/>மற்றவர்கள் என்றால் யார்? புலிகளா? படம் எடுத்தது சிங்களத்தான், அதை வலையில் கசியவிட்டதும் அவன். அதை வலையேற்றம் செய்து கூப்பாடு போடுவது நீங்களும் நானும். அப்படியிருக்க யார் வந்து தீர்வை தருவார்? அதை முதலில் வலையில் கண்ட நீங்களும் அதற்கு பின் அதை பிரதி (copy) எடுத்த நானும் தான் முதல் தீர்வை தரவேண்டும். என்னால் இயன்ற தீர்வு, தமிழர்களுக்கு தீர்வைத்தராத காங்கிரஸ் கட்சி மீண்டும் அரசு ஆள வராமல் தடுப்பது. உங்களால் இயன்றது இந்த ஆவணத்தின் மூலத்தை உரியவரிடத்து கொடுத்து போரியல் குற்றத்தை நிருபிக்க உதவுவது. ஆவணத்தின் மூலத்தை கேட்பது புலிகளாய் இருந்தால் என்ன அல்லது உங்களையும் என்னைப் போல் ஒரு உணர்வுள்ள தமிழனாய் இருந்தால் என்ன? தந்து உதவலாமே!<BR/><BR/><BR/>//தீர்வு புலியை ஆதாரிப்பதல்ல. எதிர் நிலையான போராட்டம் தான். அதுதான் தீர்வின் முதல் புள்ளி. அதையே நாம் செய்கின்றோம்.//<BR/><BR/>புலிகளை எதிர்த்து குரல் கொடுங்கள் வேண்டாம் எனச் சொல்லவில்லை. அது உங்களது விருப்பம் அதில் நான் தலையிடவில்லை. ஆனால் புலி எதிர்பு மட்டும்தான் தீர்வின் முதற்படி என்பதை யாரும் ஏற்றுகொள்ளமாட்டர்கள். அவ்வாறு செய்பவர்களுக்கும், மகிந்த பேரினவத சிந்தனைக்கும் அதிக வித்தியாசம் இல்லை.<BR/><BR/>தீர்வை முன்வைத்து மக்களை திரட்டுங்கள், தீர்வு ஏற்றுக்கொள்வதாக இருந்தால் நான் உங்களுக்கா கொடிபிடிக்கவும் தயார். ஆனால் வெறுப்பை பிரதானமாக வைத்து தாங்கள் எழதும் பெரும்பான்மையான கட்டுரைகளைப் பார்கையில் எனக்கு ஒரு சொல்லாடல் ஞாபகத்திற்கு வருகின்றது 'holding bitterness in your heart is like drinking poison and expecting someone else to die'<BR/><BR/>தங்களது விமர்சனங்களுக்கு உட்பட்ட,<BR/>இவன்!இவன்https://www.blogger.com/profile/11054877186686694357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14129842.post-23464177875775495552008-12-28T15:53:00.000+01:002008-12-28T15:53:00.000+01:00நாம் மார்பு தட்டவில்லை. மற்றவர்கள் அதை செய்யத்தவறி...நாம் மார்பு தட்டவில்லை. மற்றவர்கள் அதை செய்யத்தவறியதை குற்றம் சாட்டுகின்றோம். அதுவே அடுத்த புற்றம்.<BR/><BR/>தீர்வு புலியை ஆதாரிப்பதல்ல. எதிர் நிலையான போராட்டம் தான். அதுதான் தீர்வின் முதல் புள்ளி. அதையே நாம் செய்கின்றோம்.தமிழரங்கம்https://www.blogger.com/profile/17942500460598886480noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14129842.post-70841833166237439462008-12-28T15:46:00.000+01:002008-12-28T15:46:00.000+01:00செந்தழல் ரவிக்குஉங்கள் பதில் முன்பே நீங்கள் போட்ட ...செந்தழல் ரவிக்கு<BR/>உங்கள் பதில் முன்பே நீங்கள் போட்ட மற்றைய பதிவில் விடப்பட்டுள்ளது. கவனிக்காமல் பதில்சொல்வது அர்த்தமற்றது. <BR/><BR/>நாம் அனைத்தையும் அனமதிபதில்லை. அறிவுப+ர்வமற்றதும், அதேநேரம் விதண்டவாதங்களையும் நாம் அனுமதிப்பதில்லை.தமிழரங்கம்https://www.blogger.com/profile/17942500460598886480noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14129842.post-46427871369514641792008-12-28T14:56:00.000+01:002008-12-28T14:56:00.000+01:00மக்களுக்காக இயங்கும் இணையதளம் என்றால் இந்த ஆவணத்தி...மக்களுக்காக இயங்கும் இணையதளம் என்றால் இந்த ஆவணத்தின் மூலம் எதுவென சொல்லி போர்குற்றத்தை நிரூபிக்க உதவலாமே அதைவிடுத்து குறைகூறியே கட்டுரை எழுதி என்னவகையான நேர்மறை சிந்தனை அல்லது மாற்றத்தை தாங்கள் ஏற்படுத்த போகிறீர்? <BR/><BR/>வீழ்ந்த பெண்னை குதறிய அந்த நாய்களிடத்திருந்து தாங்கள் எவ்வாறு வேறுபட்டுள்ளிர்? அவர்கள் பிறந்த மேனிமீது ஏறி நீங்களும்தானே மார்தட்டி கொள்கின்றீர். நான் தான் இதை அம்பலபடுத்தினேன் என்று!.<BR/><BR/><BR/>ஆழமான கருத்துக்கள் ஒருசில உங்கள் கட்டுரைகளில் இருந்தாலும், தீர்வை முன்வைக்காது பிரச்சனையை பற்றிமட்டும்மே போசும் தங்களது எதிர்மறை சிந்தனையாலே தங்களது பதிவுகளை வாசிப்பதையும், தமிழரங்கம் செல்வதையும் பெரும்பாலும் தவிர்கிறேன்.இவன்https://www.blogger.com/profile/11054877186686694357noreply@blogger.com