பரோவா. எகிப்திய மன்னன்.தான் இறந்தவுடன் தனது பட்டத்தரசியையும்,ஆசை நாயகிகளையும், மந்திரிப் பிரதானிகளையும்,தனது ஆடை ஆபரணங்களையும்,பொக்கிஷங்களையும், அடிமைகளையும்தன்னுடன் சேர்த்துப் புதைக்கச் சொன்னான் அந்த மன்னன்.பூவுலக வாழ்வைச்சுவர்க்கத்திலும் தொடரவேண்டுமென்பது அவன் ஆசை.ஆசை நிறைவேற்றப்பட்டது.பிறகு அவனுடைய வாரிசுகளும்அவனைப் போலவே ஆசைப்பட ஆரம்பித்தார்கள்.அவர்களுடைய ஆசைகளும் நிறைவேற்றி வைக்கப்பட்டன.இது பொய்யல்ல, புனை கதையல்ல – வரலாறு;சாட்சி – எகிப்திய பிரமிடுகள்.
ராஜீவின் இறுதி ஆசையைப் பற்றி நமக்குத் தெரியாது.
ஒருவேளை.........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்
No comments:
Post a Comment