தமிழரங்கம்

வர்க்கம், அரசியல், சாதியம், பெண்ணியம், தேசியம், நிறம், மதம், பண்பாடு, கலாச்சாரம், இசை, சுற்றுச்சூழல் … என அனைத்து விடையங்களையும் இத்தளத்தில் நீங்கள் காணமுடியும்.

Tuesday, July 7, 2009

பாசிசமே ராஐபக்சயிடம்தான் பாடமெடுக்கவேண்டும்

மாமரத்து நிழலில்
அப்பு படுத்துறங்கிய சாய்மனைக்கதிரை
கிளையில் கட்டிய ஊஞ்சல்
கந்தகக்காற்றில் கருகிவீழ்ந்த மாம்பிஞ்சுகள்
வரப்பு வடலியில் கட்டியகுருவிக்கூடு
குண்டகற்று நிபணர்குளாம் துருவி ஆய்கிறது


கொத்திச்சாறி நாற்றுநட்டு களைபிடுங்கி
அருவிவெட்டில் தப்பிய கதிர்களை தேடிப்புறக்கி
கஞ்சியாக்கியவ............
..முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
தமிழரங்கம் at 7:47 AM

No comments:

Post a Comment

‹
›
Home
View web version

About Me

My photo
தமிழரங்கம்
View my complete profile
Powered by Blogger.