நாங்க சே குவேராவைச் சொன்னாலும்
ஜெயலலிதா பின்னால் நின்னாலும்
இலக்கு ஒண்ணுதான் தோழர்.
முதலாளித்துவப் போதையில்
மூழ்கிக் கிடக்கும் மக்களை
அந்தப் பாதையிலேயே போய்தான்
அப்படியே புடிக்கணும்!
தோழர்... மக்கள் இன்னும் தயாராக இல்லை
அப்புறம் பாருங்க... நேரா புரட்சிதான்!
அது வரைக்கும்?............முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
No comments:
Post a Comment