மக்கள் மரணத்தில் அவலத்தில்
உலகப்பிதாக்கள் கையைநம்பி
தேசம்காக்க கூவியழைத்த கொள்கையில்
நையப்புடைக்கப்பட்டு நடுத்தெருவில் தேசியம்
காட்டுக்குள் வீரரென கதையளப்பும்
பூட்;டியமுகாம் வாழ்வை நீட்டிப்போடும்
பாசிசநகர்வுக்கு பலம்சேர்க்கும்........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
No comments:
Post a Comment