தமிழரங்கம்

வர்க்கம், அரசியல், சாதியம், பெண்ணியம், தேசியம், நிறம், மதம், பண்பாடு, கலாச்சாரம், இசை, சுற்றுச்சூழல் … என அனைத்து விடையங்களையும் இத்தளத்தில் நீங்கள் காணமுடியும்.

Tuesday, August 11, 2009

பாட்டாளி சிந்தனையே பாசிசம் அழிய படைநகர்த்தும்

புலியழியக் காத்திருந்து.
ராஜபக்ச புத்திரரை அடியொற்றி
களமிறங்கி நிற்கின்ற காலமிது
பொறிகொண்ட வாழ்வுணரா
போக்கிரியாய் புத்திஜீவிகள்
நெறிகெட்டு கொழும்பு சென்று
நின்றுரைக்கும் கதைகேளேன்

விழிவழியே வழிகின்ற கண்ணீரோ
ஆனந்தக் கழிப்பினிலே வந்ததுவாம்
வழிநெடுக வீழ்ந்தவரோ.. புலி
அத்தனையும் சுட்டவராம்
களிகொண்டு மக்கள் முகாமில்
கால்நடை பயில்கினமாம்....
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
தமிழரங்கம் at 7:19 AM

No comments:

Post a Comment

‹
›
Home
View web version

About Me

My photo
தமிழரங்கம்
View my complete profile
Powered by Blogger.