07.07.2005 அன்று ரி.பி.சி யில் குமாரதுரை என்பவர் புலிகளின் ஆயுதத்தை ஒழிக்க, ஏகாதிபத்தியத்தின் எதிர் ஆயுத வன்முறை அவசியம் என்றார். இதை லண்டன் தொடர் குண்டு வெடிப்பின் மீதான தனது கருத்தில் கூறினார். இது பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன? இதன் மூலம் நாட்டில் ஆயுதக் கலாச்சாரத்தை ஒழிக்க முடியுமா? ஜனநாயகம் திரும்பிவிடுமா? என்னதான் இதன் மூலம் நடக்கும்?
மேலதிக தகவலுக்கு:
ரி.பி.சி தனக்குத்தானே போட்ட ஜனநாயக (நாய்) வேஷம் கலைகின்றது
தமிழரங்கம்
11.07.2005
தமிழ் அரங்கம்
- ஆறு திருமுருகனின் சிவபூமி அறக்கட்டளையும் - துர்க்காபுரமும் - 5/3/2025 -
- ஈஸ்டர் தாக்குதலும் - விசாரணைகளும் - பிள்ளையானும் - 4/23/2025 -
- பி.றயாகரன் அவர்களின் பிரிவாற்றாமை, குறித்த நினைவுக் கல்வெட்டு" - சோபாசக்தி - 4/21/2025 -
- அப்பழுக்கற்ற நோக்கத்துக்காக போராடிய புஸ்பராணி - 4/18/2025 -
- இலக்கியக் கழிசடைகள் "காதலின்" பெயரில் வரைமுறையற்ற பாலியல் நுகர்வு - 4/17/2025 -
Tuesday, July 12, 2005
Subscribe to:
Posts (Atom)