தமிழ் அரங்கம்

Saturday, July 18, 2009

பேரினவாதத்தை எதிர்கொள்வதாக இருந்தால் தமிழ்ப் பாசிச சிந்தனை முறை தகர்க்கப்பட வேண்டும்

கடந்த 30 ஆண்டுகளில் தமிழ் பாசிச சிந்தனை முறை தன்வழியில் பேரினவாதத்தை ஒழித்துகட்டுவதாக கூறி அந்த பேரினவாதத்துக்கே அது இரையானது. அதேநேரம் அது தமிழ் பாசிசமல்லாத அனைத்து சமூக அரசியல் அடித்தளங்களையும் அழித்தது. இதன் மூலம் இன்று பேரினவாதம் தமிழினத்தின் வாழ்வுசார் கூறுகள் அனைத்தையும் சிதைத்தும் அழித்தும் வருகின்றது.

இந்த நிலையில் இதை எதிர்கொள்வது என்பது எம்முன்னுள்ள மிகப்பெரிய இன்றைய அரசியல் சவால். இதை எப்படி எதிர்கொள்வது?

இன்றைய நிலையில் கடந்தகாலத்தில் தமிழ்மக்கள் கொண்டிருந்த தவறான தமிழ் பாசிச சிந்தனை முறையில் இருந்து வெளிவராமல் மாற்று சிந்தனை முறை ஒன்றை தமக்குள் உள்வாங்காமல் சிங்களப் பேரினவாத பாசிசத்தை இனி ஒருநாளும் எதிர்கொள்ள முடியாது.

கடந்தகால தமிழ் பாசிசம்
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

தீட்சிதப் பார்ப்பனர்களின் திமிரை அடக்கிய தில்லைப் போராட்டம்

பிப்ரவரி 25ஆம் தேதி சிதம்பரத்தில் நடந்த தில்லைப் போராட்டத்தின் வெற்றிப் பொதுக்கூட்டத்தில் தோழர் மருதையன் ஆற்றிய உரை இங்கே சுருக்கி வெளியிடப்படுகிறது.

எல்லாம் வல்ல தில்லை நடராசப்பெருமான் எம் கனவில் வந்து ""என் அடியான், ஆறுமுகசாமியை திருச்சிற்றம்பல மேடையேற்றித் திருவாசகம் பாடச்செய்'' என்று ஆணையிட்டார் பாட வைத்தோம். பிறகு, ""தீட்சிதர்களின் கோரப்பிடியிலிருந்து என்னை விடுவிக்க ஒருவழக்குப் போடச் செய்'' என்றார். போடவைத்தோம். தன்னை விடுவிக்கச் சொன்னார், விடுவித்து விட்டோம்.

நாத்திகனின் கனவில் கடவுள் எப்படிவர முடியும் என்கிற கேள்வி நம்மில் பலருக்கு இருக்கலாம். கனவு வரையறையற்றது. ஜெயலலிதாவின் கனவில் பிரதமர் நாற்காலி வந்து போகலாமென்றால் என் கனவில் தில்லை நடராசன் வரக்கூடாதா?

"நம்பிக்கை உள்ளவனுக்குத்தானே நடராசன், உன் கனவிலே எப்படி நடராசன் வர முடியும்?'' என்று தீட்சிதன் கேட்கலாம். நான் நம்பிக்கையில்லாதவன் என்பது வேறு பிரச்சினை. நடராசன் நினைத்திருக்கிறார் நாங்கள் நம்பத்தக்கவர்கள் என்......
......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Friday, July 17, 2009

வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்தவர்களும் சுட்டுக்கொல்லப்பட்டனர் - சரத் பொன்சேக்கா!


வெள்ளைக்கொடியுடன் சரணடையவந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை சுட்டுக்கொன்றதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, வெளியிட்ட கருத்தினால், அணிசேரா நாடுகளின் மாநாட்டில் கலந்துகொண்ட வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம சங்கடத்தை எதிர்கொண்டதாக வெளிவிவகார அமைச்சின் சிரேஸ்ட அதிகாரியொருவர் டுயமெய நேறள றுநடி இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.

அணிசேரா நாடுகளின் மாநாட்டில் கலந்துகொண்ட வெளிவிவகார அமைச்சரிடம், ஏராளமான தூதுவர்கள் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவின் அந்தக் கருத்து தொடர்பாக விளக்கம் கோரியதாகவும், சரணடைய வந்தவர்கள் கொலை செய்யப்பட்டமை போர் விதிமுறைகளை அப்பட்டமாக மீறும் செயல் என்பதே அந்த தூதுவர்களின் குற்றச்சாட்டாக.....
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

தன் வர்க்க இருப்பால் தடம்புரழுகிறது

வெடித்துக்கிளம்பி வீறுகொண்டெழுந்து
வேங்கையாய் மடியென
இடித்துச்சொன்ன கவியரசே..என் ஜயா
குறும்பரப்பில் குழிகளிலே தெருக்களிலே
சிதறுண்டு பதைக்க ஓவென்றழுவாயே
தர்மமே மடிந்ததென்று தலையில் அடிப்பாயே.
.உன்குரலின் பிளம்பெழுந்து
உலகை எரிக்கும் சக்தியின் வீச்சடங்கி
சரிந்து பிறழ்ந்து நீர்கும்பிட்ட தெய்வத்தை
குறைகண்டு புரண்டுமாறி வெண்ணிறமாய்………
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Thursday, July 16, 2009

ஆயிரம் காலம் அடிமையென்றாயே

ஆயிரம் காலம் அடிமையென்றாயே ..... முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

எம் மக்களுக்கு நடந்த அனைத்து மனிதவிரோதங்களையும் ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள், கடைந்தெடுத்த சமூக விரோதிகள்


இதுவோ இன்று மக்கள் முன், எங்கும் நிறைந்த அனைத்தும் தழுவிய உண்மையாக உள்ளது. மக்கள் அனைவருக்கும், இவை தெரிந்த உண்மைகள். வாழ்வு சார்ந்த அனுபவத்துடன் கூடிய எதார்த்தம். இதுவோர் உண்மை. இன்று இதை ஏற்க மறுப்பவர்கள், சமூக விரோதிகள்தான். அதைப் பற்றிப் பேசாது, அதை கவனமாக தவிர்த்து, மனித அவலங்கள் பற்றி பேசி நடிப்பவர்கள் பக்கா மோசடிப் பேர்வழிகள்.

எங்கும் நிறைந்த உண்மை இப்படி இருக்க, அதை ஒரு தலைப்பட்சமாக ஒரு தரப்புக்கு எதிராக மட்டும் காட்டி நிற்பது பாசிசத்தின் இன்றைய அரசியல் உத்தியாகும். இதற்கு ஏற்ப மனித அவலத்தைக் காட்டி, அரசியல் செய்வது கடைந்தெடுத்த பாசிட்டுகளின் வக்கிர புத்தியாகும். இது மக்களை தொடர்ந்து ஏமாற்றிப் பிழைக்க, பாசிசம் கையாண்ட கையாளுகின்ற உத்தியாகும். பாசி.........
....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

போலி ஜனநாயகம் பெற்றெடுத்த மன்னராட்சி

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் நடக்கும் தேர்தல், பல்வேறு மொழி, இன, மத, சாதி, பிரதேச வேறு பாடுகளால் சூழப்பட்டிருக்கும் நாட்டில் நடக்கும் பதினைந்தாவது பாராளுமன்றத் தேர்தல் என்றெல்லாம் இந்தியாவின் ஜனநாயக மாண்பைப் பார்த்து வெளி நாட்டினர் வியப்படைவதுண்டு.

என்ன இருந்தாலும் ஜனநாயகமாயிற்றே! ஆனால் இந்த ஜனநாயகத்தின் மாண் பினை உள்ளிருந்து வேறு வழியில்லா மல் அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்திய மக்களைப் பொறுத்தவரை, இந்தத் தேர்தல் ஐந்தாண்டுகளுக்கொரு முறை நடக்கும் கூத்து.

இந்தக் கூத்தில் நவவிரசங்களும் காட்டாறாய் பெருக்கெடுத்து ஓடும். காலை எழுந்ததும் அனிச்சைச் செயலாகப் பல் துலக்குவது போல.....
.... முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Wednesday, July 15, 2009

ஈழப்போராட்டத்துக்கு இந்தியா நண்பனா? எதிரியா? : தோழர் மருதையன் செவ்வி

ஈழப்போராட்டத்துக்கு இந்தியா நண்பனா? எதிரியா? : தோழர் மருதையன் ....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

புலத்து ஊடக வியாபாரிகளோ, புலிப் பினாமிகளாக நடித்துத்தான் வியாபாரம் செய்கின்றனர்


இந்தச் சூழல் சார்ந்து, அனைத்தும் உண்மையானதாகவும் நேர்மையானதாகவும் காட்டமுனைகின்றனர். அதுவே வியாபாரத்தின் தந்திரம். இதற்காக அரசை எதிர்ப்பார்கள். இதற்கு சமூக நோக்கம் அவசியமில்லை என்பார்கள்;. தாங்கள் அரசை எதிர்ப்பதால், தங்களைத் தாங்கள் புரட்சியாளர்கள் என்கின்றார்கள். தாங்கள் மக்கள் நலனுக்காகத்தான் அரசை எதிர்ப்பதாக, வேறு கூச்சல் போடுவார்கள்.

இந்த ரகத்தைச் சேர்ந்தவர் தான், குளோபல் இணையத்தை நடத்தும் வியாபாரியான குருபரன். அண்மையில் ராஜபக்சவின் மகன் நாமல் தாக்கப்பட்டதாக வந்த செய்தியும், அதற்கு ஆதாரமாக வெளியிட்ட படத்தில் செய்த தில்லுமுல்லுகளையும் நாம் அம்ப.....
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

புரட்சிக்கு சேகுவேரா! பொறுக்கித்தின்ன ஜெயலலிதா!!

நாங்க சே குவேராவைச் சொன்னாலும்
ஜெயலலிதா பின்னால் நின்னாலும்
இலக்கு ஒண்ணுதான் தோழர்.

முதலாளித்துவப் போதையில்

மூழ்கிக் கிடக்கும் மக்களை
அந்தப் பாதையிலேயே போய்தான்
அப்படியே புடிக்கணும்!

தோழர்... மக்கள் இன்னும் தயாராக இல்லை

அப்புறம் பாருங்க... நேரா புரட்சிதான்!
அது வரைக்கும்?............முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Tuesday, July 14, 2009

நேபாள புரட்சியும் சர்வதேச உறவுகளும்: ஜோன் மாக்

நேபாளத்தின் புரட்சிகர உள்நாட்டு யுத்தமானது ஏப்பிரல் 2006 இல் மன்னர் கயேந்திரா மீதான மக்களது வெற்றியுடன் உண்மையிலேயே முடிவுக்கு வந்தது. 2006 நவம்பரில் ஏற்படுத்தப்பட்ட சமாதான உடன்படிக்கையின் மூலமாக இந்த வெற்றியானது சட்டபூர்வ அந்தஸ்தையும் பெற்றுக்கொண்டது.
இந்த உடன்படிக்கையானது தற்போது நேபாள இராணுவம் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் நேபாள அரச இராணுவம், நேபாள கொன்யூனிஸ்ட்டு கட்சி (மாவோ) யையும் உள்ளடக்கிய புதிய அரசாங்கத்தின் அதிகாரத்திற்கு உட்பட்ட வகையில் தன்னை ஜனநாயகமயப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இந்த கட்டுரை எழுதப்படும் வரையில் இது நடைபெறவில்லை. இந்த இராணுவமானது இப்போதும் நிலப்பிரபுத்துவ மேட்டுக்குடியினாலேயே தலைமை தாங்கப்படுகிறது. இந்த இராணுவமானது, அமெரிக்க “ ஆலோசகரின்” உதவியுடன், சட்டத்தையோ அல்லது அதன் தண்டனைகளையோ பற்றிக் கவலைப்படாமல் உள்நாட்டு யுத்தத்தை மூர்க்கத்தனமாக முன்னெடுத்தது. ஆயினும் இப்போது நேபாளத்தில் நடைபெறும் புரட்சிகர மாற்றங்கள் பற்றி குறைத்து மதிப்பிடாமல் இருப்பது முக்கியமானது. இன்று நேபாள இராணுவத்திற்கும், புரட்சிகர ஆயுத படைகள் (புரட்சிகர மக்கள் இராணுவம்) இற்கும் சமாதான உடன்படிக்கையின்படி சாராம்சத்தில் சமமான
................முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

இலங்கையில் இராணுவ ஆட்சியை...


இதற்கமைய இலங்கையில் அனைத்து சிவில் கட்டமைப்புகளையும் இல்லாதொழிக்கின்றது. நாட்டின் சிவில் சட்டம், சிவில் ஒழுங்கு என அனைத்தையும் முடக்கி வருகின்றது. பத்திரிகை சுதந்திரத்தை நசுக்குகின்றது. அதை அடித்தும் மிரட்டியும் படுகொலை செய்தும், முற்றாக அதை செயல் இழக்க வைக்கின்றது. மறுபுறத்தில் தேர்தல்கள் என்பது ஊர் உலகத்தை ஏமாற்ற, சடங்குக்காக அவை நடத்தப்படுகின்றது. வன்முறை மூலமான தேர்தலில் முறைகேடுகள் ஊடாக பாசிசம் தன் கொடியை பறக்க விடுகின்றது.

மறுபக்கத்தில் நாட்டின் உயர் அதிகாரங்கள், சிவில் கட்டமைப்புகள் இராணுவத்திடம் வழங்கப்படுகின்றது. தம் பாசிச பயங்கரவாதத்தை நிறுவ, வெளிநாட்டு தன்னார்வ....
.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Monday, July 13, 2009

சிங்களப் பேரினவாத பாசிசம், இலங்கையில் இராணுவ ஆட்சியை நிறுவ முனைகின்றது


இதற்கமைய இலங்கையில் அனைத்து சிவில் கட்டமைப்புகளையும் இல்லாதொழிக்கின்றது. நாட்டின் சிவில் சட்டம், சிவில் ஒழுங்கு என அனைத்தையும் முடக்கி வருகின்றது. பத்திரிகை சுதந்திரத்தை நசுக்குகின்றது. அதை அடித்தும் மிரட்டியும் படுகொலை செய்தும், முற்றாக அதை செயல் இழக்க வைக்கின்றது. மறுபுறத்தில் தேர்தல்கள் என்பது ஊர் உலகத்தை ஏமாற்ற, சடங்குக்காக அவை நடத்தப்படுகின்றது. வன்முறை மூலமான தேர்தலில் முறைகேடுகள் ஊடாக பாசிசம் தன் கொடியை பறக்க விடுகின்றது.

மறுபக்கத்தில் நாட்டின் உயர் அதிகாரங்கள், சிவில் கட்டமைப்புகள் இராணுவத்திடம் வழங்கப்படுகின்றது. தம் பாசிச பயங்கரவாதத்தை நிறுவ, வெளிநாட்டு தன்னார்வ நிறுவனங்கள் மேல் கடும் கண்காணிப்புடன் அவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற முனைகின்றது.

ஒரு குற்றக் கும்ப............
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

பிரபாகரனின் மூன்றாவது மகனை படுகொலை படத்தை முதலில் வெளியிட்ட சிங்கள இணையம் இலங்கையில் தடை

புதிய படம் இணைப்பு - பாசிட் ராஜபக்சவின் மகன் நாமல் தமிழ் நாசி முகாமில் தாக்கப்பட்டதாக வெளியிட்ட படம் போலியானது


சிங்களப் பேரினவாத பாசிட்டுகள் அப்பாவி மக்களை தன் நாசிய முகாமில் அடைத்து வைத்து, சித்திரவதை செய்கின்றது. தண்ணீருக்கு மணிக்கணக்காக கியூ, மலம் கழிக்க கியூ. மருத்துவரை சந்திக்க கியூ. அங்கும் காணாமல் போதல், கடத்தல் என்று இனக் களையெடுப்பு நடக்கின்றது. பெண்கள் தங்கள் பெண் உறுப்புகளுடன், மனிதனாகவே வாழமுடியாத அவலங்கள். எந்தனை கொடுமைகள், கொடூரங்கள் அங்கு நிகழ்கின்றது.

இந்த மக்கள் முன் எந்த சிங்க
....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Sunday, July 12, 2009

பாசிட் ராஜபக்சவின் மகன் நாமல் தமிழ் நாசி முகாமில் தாக்கப்பட்டதாக வெளியிட்ட படம் போலியானது


சிங்களப் பேரினவாத பாசிட்டுகள் அப்பாவி மக்களை தன் நாசிய முகாமில் அடைத்து வைத்து, சித்திரவதை செய்கின்றது. தண்ணீருக்கு மணிக்கணக்காக கியூ, மலம் கழிக்க கியூ. மருத்துவரை சந்திக்க கியூ. அங்கும் காணாமல் போதல், கடத்தல் என்று இனக் களையெடுப்பு நடக்கின்றது. பெண்கள் தங்கள் பெண் உறுப்புகளுடன், மனிதனாகவே வாழமுடியாத அவலங்கள். எந்தனை கொடுமைகள், கொடூரங்கள் அங்கு நிகழ்கின்றது.

இந்த மக்கள் முன் எந்த சிங்கள பாசிட்டுக்கள் சுதந்திரமாக செல்ல முடியாது. எப்படி தமிழ் பாசிட்டுகள் அங்கு அடி உதையின்றி வாழமுடியா......
..முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொன்ற பேரினவாதப் பாசிட்டுகள் (படம் இணைப்பு) – மூடிமறைக்கப்படும் போர் குற்றங்கள்

பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொன்ற பேரினவாதப் பாசிட்டுகள் (படம் இணைப்பு) – மூடிமறைக்கப்படும் போர் குற்றங்கள்