யூன் 15-16 திகதி நடைபெறவுள்ள இந்த இலக்கியச் சந்திப்பில், தேசிய இனப்பிரச்சனை தீர்வு தொடர்பாக உரையாடும்படி இலக்கிய குழுவைச் சார்ந்த ஒருவர் கோரினார். இதை நாம் திட்டவட்டமாக நிராகரித்தோம். நாம் இதில் கலந்து கொள்வதாக இருந்தால், மக்கள் நலன்சார்ந்த ஒரு அறிவித்தலையும், கூட்டத்தில் கருத்து ஜனநாயகம் பேணப்படும் வகையிலான ஒரு ஜனநாயக வடிவத்தையும் கோரினோம்.
கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்
தமிழ் அரங்கம்
Showing posts with label இலக்கிய சந்திப்பு. Show all posts
Showing posts with label இலக்கிய சந்திப்பு. Show all posts
Thursday, June 5, 2008
யாழ் மேலாதிக்க பேரினவாத பாசிசத்துக்கு ஆதரவாக கூட்டப்படும் இலக்கிய சந்திப்பு
Labels:
இலக்கிய சந்திப்பு,
இனப்பிரச்சனை,
ஜனநாயகம்
Subscribe to:
Posts (Atom)
