தமிழ் அரங்கம்

Showing posts with label வேலூர் சிறை. Show all posts
Showing posts with label வேலூர் சிறை. Show all posts

Thursday, August 7, 2008

கெட்டாலும் மேன்மக்கள்.....

வேலூர் சிறையில்
கண்ணீரால் முறையிட்ட
ஆனந்த பவனத்து
குலக்கொழுந்துக்கு,
நளினி
என்ன பதில்
சொல்லியிருக்கக் கூடும்?
தெரிந்து கொள்ளயாருக்கும்
ஆர்வம் இல்லை.
பதில் கிடக்கட்டும்.
இந்தப் புதுமை

புல்லரிக்க வைக்கவில்லையா?
குற்றவாளிதனது குற்றத்தை

உணர்ந்துகுமைய வைக்கும் கண்ணீர்...
மனங்களிடையேயானஅகழிகளை
நிரப்பும்பாதிக்கப்பட்டவர்களின்
பரிசுத்தமான கண்ணீர்...என்ன
இருந்தாலும்மேன்மக்கள் மேன்மக்களே!

முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்