தமிழ் அரங்கம்

Friday, February 19, 2010

லசந்த – ‘நாயகன்’ விருது

லசந்த விக்கிரமதுங்கவுக்கு சர்வதேச பத்திரிகை அமைப்பின்உலக பத்திரிகைசுதந்திரத்தின் நாயகன்விருது!!!

சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் மறைந்த லசந்த விக்ரமதுங்கவுக்கு சர்வதேச பத்திரிகை அமைப்பு, ‘உலக பத்திரிகை சுதந்திரத்தின் நாயகன்’ விருது வழங்கி கௌரவித்துள்ளது. இந்த அறிவிப்பு நேற்று மாலை வெளியிடப்பட்டது.

இதேவேளை, லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் ஐந்து தொலைத் தொடர்புக் கோபுரத்தினூடாக மேற்கொள்ளப்பட்ட அழைப்புகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு கல்கிசை பிரதான நீதவான் நீதிமன்றம் குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(இலங்கையிலிருந்து வெளியாகும் சண்டே லீடர் என்ற ஆங்கில வாரப்பத்திரிகையில் 11-01-2009 வெளியாக வேண்டிய.......

முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Thursday, February 18, 2010

வோட்டு கேட்டு வர்க்கப் புரட்சி செய்கின்றது, புதிய ஜனநாயகக் கட்சி

இவர்கள் ஒரு மாதத்துக்கு முன்னம் தேர்தல் பகிஸ்கரிப்பை கோரியவர்கள். எப்படி வாக்குச் சீட்டை செல்லுபடியற்றதாக்குவது என்று உபதேசித்தவர்கள். இன்று வாக்குக் கேட்டு வருகின்றனர். வாக்கை தமக்கு போடுமாறு உபதேசிக்கின்றனர். இப்படி ஒரு மாதத்தில் மாறுபட்ட கொள்கைகள் கோட்பாடுகள்.


மா.லெ.மாவோ சிந்தனையை உருத்திராட்சைக் கொட்டையாக்கி, புரட்சிக்கு வழிகாட்டும் கூட்டத்தின் பி;;த்தலாட்டம் தான் இது. புரட்சியை காயடித்து, அரசியல் செய்வது தான், இந்த எதிர்ப்புரட்சி அரசியலாகும்;. ம.க.இ.க.வுக்கு புரட்சியை, பம்மிக் காட்டியவர்கள். அவர்கள் ஆதரவாளர்கள் வரலாற்று ரீதியான எதார்த்தத்தை நிராகரித்தபடி அவர்களை அணுகி, எம்மை விமர்சித்தனர். புதிய ஜனநாயகக் கட்சி பற்றிய எம் நிலைப்பாடு மிகமிகச் சரியானது என்பது, இன்று துல்லியமாகியுள்ளது.

புதிய ஜனநாயக கட்சி ஜனாதிபதி தேர்தலை நிராகரிப்பதை மறுத்தது. மாறாக தேர்தலை பகிஸ்கரிக்கக் கோரினர். தேர்தலை பகிஸ்கரி என்ற அரசியல் பித்தலாட்டத்தை, அதன் உள்ளடக்கத்தையும் நாம் அம்பலப்படுத்தினோம். வாக்குச்சீட்டை எப்படி பகிஸ்கரிப்பில் பயன்படுத்துவது என்று கூறி, புரட்சியை வாக்குச்சீட்டில் ஒளித்து வைத்தனர். இன்று பகிஸ்கரிப்பை கைவிட்டு, தேர்தலில் நிற்பதுடன் வாக்குச்சீட்டை தமக்கு எப்படி போட்டு புரட்சியை நடத்துவது என்று உளறுகின்றனர்.

இப்படி முன்பும் தேர்தலில்............

முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Wednesday, February 17, 2010

அவனை கழுத்தில் பிடித்து இழுத்து வாருங்கள்! - செய்தியும் செய்திக் கண்ணோட்டமும்

அவனை கழுத்தில் பிடித்து இழுத்து வாருங்கள்!

இப்படி உரத்த குரலில் “அரசு இயந்திர மிருகம்” ஒன்று கத்திட , அம்மிருகத்துடன் வந்ததுகளும் ஓர் காட்டுவிலங்கை இழுத்துச் செல்லும் பாங்கில் இழுத்துச் சென்றனர்!

முன்னாள் இராணுவத் தளபதி இப்படித்தான் கைது செய்து அடைக்கப்பட்டுள்ளார்;. பொன்சேகாவை கைது செய்தவர், முன்னர் பொன்சேகாவினால் தண்டனை வழங்கப்பட்ட- தற்போதைய கொழும்பு மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி. தேர்தல் தினத்தன்றும் பொன்சேகா தங்கியிருந்த விடுதியை சுற்றி வளைத்த போராட்டத்திற்கும் தலைமை தாங்கியவரும் இவரே!

இக்கைதின் ஊடாக, மகிந்தா தானும் இன்னொரு பிரபாகரப் புலியே என ஊர் உலகிற்கு காட்டியுள்ளார், நிறுவியுள்ளார்;. இலங்கையின் எதிர்காலம், இம்சை, பழிவாங்கல், கொலைகளுடன் கூடிய “மாமிச விலங்காட்சியே”தான். அதன் தொழிற்பாடுதான், கற்கால........

முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Tuesday, February 16, 2010

தென்கிழக்காசியால் இந்திய மேலாதிக்கத்திற்கும் உள்நாட்டு மக்களின் மீதான இராணுவ அடக்குமுறைக்கும் எதிரான ஆர்பாட்ட ஊர்வலம் : லண்டன்

Picture 012

முற்போக்கு நேபாள சமூகம் (Progressive Nepalese Society) என்ற அமைப்பினர் தென்கிழக்காசியால் இந்திய மேலாதிக்கத்திற்கும் உள்நாட்டு மக்களின் மீதான இராணுவ அடக்குமுறைக்கும் எதிரான ஆர்பாட்ட ஊர்வலத்தினை Second Wave Publication, Democracy and Class Struggle, World People’s Resistance Movement (Britain) ஆகிய அமைப்புகளின் ஆதரவுடன் ......

முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


தேசம்நெற்றின் மகிந்த சிந்தனையும், அதை மூடிமறைக்கும் சந்தர்ப்பவாதிகளின் காரியவாத அரசியலும்

புலிக்கு பின் பல "முற்போக்கு" முகமூடி அரசியல் எல்லாம், வேஷம் கலைந்து பம்முகின்றது. மகிந்தா முன்தள்ளும் பாசிசத்துக்கு ஏற்ப, அரசியல் விவாதங்கள், விளக்கங்கள். தேனீ முதல் தேசம்நெற் வரை இதற்கு விதிவிலக்கே கிடையாது.

இன்று தேசம்நெற் "ஊடகவியல்" முன்தள்ளும் மகிந்த அரசியலை மூடிமறைத்தபடிதான், மே 18 முதல் இனியொரு வரை இயங்குகின்றது. இதன் மூலம் மூடிமறைத்த சந்தர்ப்பவாதத்துடன் கூடிய, தங்கள் காரியவாத அரசியலை முன் நகர்த்துகின்றனர். இதன் மூலம் இதன் முன்னணிப் பிரமுகர்கள், தம் பின்னால் மந்தைகளை உருவாக்கியபடி அவர்களை தமது காரியவாததுக்கு ஏற்ப மேய்க்க விரும்புகின்றனர்.

இவர்களின் காரியவாதத் தயவில் தான், மகிந்த சிந்தனை புலத்தில் புளுக்கின்றது. இது பல வேஷம் போடுகின்றது.

இதில் ஒன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுதல். இதைச் செய்தலே தமிழ்மக்கள் நலன் என்று காட்டுகின்றனர். தன்னார்வ நிதி பற்றி மெய்சிலிர்க்க குதிப்பவர்கள், மகிந்த சிந்தனையின் பின் உருவாகும் இந்த எதிர்ப்புரட்சியை, தங்கள் காரியவாத அரசியல் மூலம்...........

முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


வாக்குப் சீட்டை இனிப் பயன்பயன்படுத்துவதெப்படி

எவரிற்குப் போடுவதென்று குளம்பவேண்டாம்
எப்படிச் செல்லுபடியாக்குவதென்றும் குளப்பவேண்டாம்
எல்லாவற்றிற்குமான வழிதிறக்கிறது
நாங்களே வருகிறோம்......
உழைப்பவற்கான புதுஜனநாயக புகுவளி
விழித்துப்பாருங்கள் விடியல் அருகிருக்கு...

இரத்தத் திலகமிட தேவையினியில்லை-எம்
இலட்சினையே செங்கொடிதான்.....
...

முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Monday, February 15, 2010

செய்தியும் செய்திக் கண்ணோட்டமும் 14.02.2010

அவனை கழுத்தில் பிடித்து இழுத்து வாருங்கள்!

இப்படி உரத்த குரலில் “அரசு இயந்திர மிருகம்” ஒன்று கத்திட , அம்மிருகத்துடன் வந்ததுகளும் ஓர் காட்டுவிலங்கை இழுத்துச் செல்லும் பாங்கில் இழுத்துச் சென்றனர்!

முன்னாள் இராணுவத் தளபதி இப்படித்தான் கைது செய்து அடைக்கப்பட்டுள்ளார்;. பொன்சேகாவை கைது செய்தவர், முன்னர் பொன்சேகாவினால் தண்டனை வழங்கப்பட்ட- தற்போதைய கொழும்பு மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி. தேர்தல் தினத்தன்றும் பொன்சேகா தங்கியிருந்த விடுதியை சுற்றி வளைத்த போராட்டத்திற்கும் தலைமை தாங்கியவரும் இவரே!

இக்கைதின் ஊடாக, மகிந்தா தானும் இன்னொரு பிரபாகரப் புலியே என ஊர் உலகிற்கு காட்டியுள்ளார், நிறுவியுள்ளார்;. இலங்கையின் எதிர்காலம், இம்சை, பழிவாங்கல், கொலைகளுடன் கூடிய “மாமிச விலங்காட்சியே”தான். அதன் தொழிற்பாடுதான், கற்கால மனிதர்களை கல்லால் எறிய தை;துள்ளார். அப்படியாயின் பொன்சேகா?

மகிந்தா- பொன்சேகா ஜனாதிபதியாக- இராணுவத்தளபதியாக யுத்தத்தை ஆரம்பித்தபோது மனிதப் படுகொலையில், பாசிச சர்வாதிகாரத்தில் இருவரும் ஓர் நாணயத்தின் இரு பக்கங்களே! ஜனநாயக-மக்கள்விரோதப் பொன்சேகாவை ஜனநாயகவாதியாக்கியதும், ஜனாதிபதி வேட்பாளர் ஆக்கியதும் மகிந்த—கோத்தபாயா சகோதரர்களின் பாமரத்தன அரசியலே……சரத்தின் கைது இன்று மக்களுக்கு எதிரான ஜனநாயக விரோத-சர்வாதிகார அரசியல் .....

முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்