தமிழ் அரங்கம்

Saturday, June 6, 2009

100க்கு உட்பட்ட மக்கள் தான் யுத்தத்தில் இறந்தனர்! ஜனாதிபதி கூறுகின்றார்


இப்படி ஒரு பொய்யான, ஒரு புரட்டு பேர்வழி, ஒரு நாட்டின் ஜனாதிபதி. இவர்கள் எல்லாம் நேர்மையாக நாட்டை ஆள்வார்கள்!, இனப்பிரச்சனையை தீர்ப்பார்கள்!? தமிழ்மக்களை குத்தகைக்கெடுத்த அடாவடித்தனத்துடன் 'தமிழ் மக்களை பாதுகாப்பது எனது கடமையும் பொறுப்பும்" என்று தமிழ் வர்த்தகர்கள் முன் பேசுகின்றான். தமிழ் மக்களைக் கொன்று குவித்த இரத்தக்கறை மறைய முன், வெளிப்படும் திமிர். கொல்வது, பாதுகாப்பது எல்லாம், பாசிச சர்வாதிகாரத்தின் கீழ் அடங்கி ஓடுங்கி விடுகின்றது.

புலிப் 'பயங்கரவாதத்தில்" இருந்து நாட்டை மீட்ட கதையிது. இப்படி மக்களுக்கு விடுதலை தந்தவர்கள் என்று சொல்லியே, நம்பவைத்து தாலியை அறுக்கின்ற 'ஜனநாயக" அரை லூசுகள்தான், இந்த பாசிட்டுகளின் இன்றைய அடியாட் கும்பல்கள்.

100க்கு உட்பட.........
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

No comments: