தமிழ் அரங்கம்

Monday, October 26, 2009

புதிய இணையம் அறிமுகம் : புகலிடச் சிந்தனை மையம்

புகலிடச் சிந்தனை மையத்தின் இணையம், www.psminaiyam.com கடந்தகால மக்கள் விரோத அரசியல் சூழலை மாற்றி அமைக்க முன்முனைப்புடன் இன்று முதல் இயங்கத் தொடங்கியுள்ளது. சிங்களம் முதல் பல மொழிகளில் தன்னை ஒருங்கிணைத்து, மக்கள் மத்தியில் செயல்பட அது உறுதி பூண்டுள்ளது. சமகால நிகழ்வுகளை ஓட்டி, ஒரு பொது விவாத அரங்கையும் தன்னுள் கொண்டுள்ளது. இதில் அங்கத்தவராக பதிவு செய்து கொள்ளும், யாரும் இங்கு சுதந்திரமாக விவாதிக்க முடியும்.

புரட்சிகர மாற்றத்தை நோக்கி....
.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

No comments: