தமிழ் அரங்கம்

Friday, November 27, 2009

ஆயிரம் ஆயிரமாக தியாகம் செய்த தியாகிகளும், துரோகி பிரபாகரனும் (சரணடைந்த பின் கொல்லப்பட்டவர்கள் படங்கள் சில இணைக்கப்பட்டுள்ளது.)

இறுதி யுத்தத்தில் பிரபாகரனும் அதன் தலைவர்களும் தாம் உயிர் தப்பிப் பிழைக்க மக்களை பணயம் வைத்தனர். அதற்கு உடன்பட மறுத்தவர்களை ஈவிரக்கமின்றி கொன்றனர். இப்படிப்பட்ட கொலைகாரர்கள், இறுதியாக தாம் தப்பிப் பிழைக்க கோழைகளாக சரணடைந்தனர். மக்களுக்கு எதிராகவும், தம் அமைப்புக் கோட்பாட்டுக்கு எதிராகவும் செயல்பட்டனர்.

இப்படி எல்லாவிதத்திலும் துரோகத்தை செய்தவர்கள் தான், பிரபாகரன் தலைமையிலான புலித்தலைமை. ஆயிரம் ஆயிரம் இளைஞர்களும், யுவதிகளும் இந்த துரோகத்துக்காக, தங்கள் உயிரை தியாகம் செய்யவில்லை. ஆனால் இந்த மாபியாத் தலைமையோ தங்கள் சுயநலத்துடன், தியாகங்களையே காட்டிக் கொடுத்து. தன் சுயநலம் சார்ந்த முட்டாள் தனம் மூலம், தன்னைத்தான் தற்கொலைக்கு இட்டுச்சென்றது.

இப்படி சரணடைந்து மரணமான துரோகி பிரபாகரனை எப்படிக் காட்டி பிழைப்பது என்பதுவே புலத்து புலிக்குள்ளான முரண்பாடு. மாவீரராக்கி பிழைக்க முடியுமா அல்லது உயிருடன் இருப்பதாக சொல்லி நக்க முடியுமா என்பதே, புலத்து மாபியாக்களின் திரிசங்கு நிலை. இதற்குள் பினாமி சொத்தைப் பங்கு போட்டு அனுபவிக்கும் முரண்பாடுகள். இப்படி துரோகி பிரபாகரனை....
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

No comments: