தமிழ் அரங்கம்

Friday, February 19, 2010

லசந்த – ‘நாயகன்’ விருது

லசந்த விக்கிரமதுங்கவுக்கு சர்வதேச பத்திரிகை அமைப்பின்உலக பத்திரிகைசுதந்திரத்தின் நாயகன்விருது!!!

சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் மறைந்த லசந்த விக்ரமதுங்கவுக்கு சர்வதேச பத்திரிகை அமைப்பு, ‘உலக பத்திரிகை சுதந்திரத்தின் நாயகன்’ விருது வழங்கி கௌரவித்துள்ளது. இந்த அறிவிப்பு நேற்று மாலை வெளியிடப்பட்டது.

இதேவேளை, லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் ஐந்து தொலைத் தொடர்புக் கோபுரத்தினூடாக மேற்கொள்ளப்பட்ட அழைப்புகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு கல்கிசை பிரதான நீதவான் நீதிமன்றம் குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(இலங்கையிலிருந்து வெளியாகும் சண்டே லீடர் என்ற ஆங்கில வாரப்பத்திரிகையில் 11-01-2009 வெளியாக வேண்டிய.......

முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


No comments: