தமிழ் அரங்கம்

Saturday, July 19, 2008

இயக்கத்திடம் ஜனநாயகத்தைக் கோரிய மக்கள் போராட்டம்

அன்று உண்மையான நேர்மையான சமூக பற்றாளர்கள், தேசியபற்றாளர்கள் தான், உண்மையாக இந்த மக்களுக்காக முதல் களப்பலியானார்கள். ஆனால் இவர்களை யாரும் இன்று வரை போற்றுவது கிடையாது. இவர்களை நான் நாங்கள் மட்டும் தான், போற்றுகின்றோம். அவர்களிள் அரசியலை நாம் மட்டும் தான், முன்வைக்கின்றோம். அவர்களின் வாரிசுகள் நாங்கள். இதையும் இன்று சிலர் திரிக்க முனைகின்றனர். பிந்தைய புலியின் இயக்க அழிப்புக்குள், இதையும் சேர்த்து குழைத்து தீத்தவே முனைகின்றனர். புலி மட்டும் தான் அனைத்தும் என்ற கண்கட்டு வித்தையைக் காட்டி, அதுவே வரலாற்று உண்மை என்று காட்ட முனைகின்றனர்.

No comments: