தமிழ் அரங்கம்

Monday, September 1, 2008

பதிவர் அனுராதாவின் மரணம் விழிப்புணர்வுக்கு முன் உதாரணம் அல்ல..!

"புற்றுநோய் வந்துள்ள மார்பகத்தைஅறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டும் -என்று பல டாக்டர்கள் வலியுறுத்திய போது,நான் உறுதியாக மறுத்துவிட்டேன்.அதற்கான காரணங்களைஏற்கனவே விவரமாகச் சொல்லியிருக்கிறேன்.அவையே எல்லோருக்கும் பொருந்தும் என்றுஎடுத்துக் கொள்ளக்கூடாது.ஒவ்வொருவருக்கும் ஒரு நியாயம் இருக்கும்.எனக்கு மார்பகம் அகற்றாமல் இருப்பதுதான் சரி என்று அப்போதுபட்டது."--------- அனுராதாவின் இந்த வரிகளையும் கவனத்தில் நிறுத்துவது நல்லது........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

1 comment:

சிறில் அலெக்ஸ் said...

கிறிஸ்டினா ஆப்பிள்கேட் எனும் ஹாலிவுட் நடிகை புற்றுநோய் தோன்றிய மார்பகத்தை மட்டுமன்றி இன்னொரு மார்பகத்தையும் பாதுகாப்பிற்காக அறுவை சிகிச்சைமூலம் அகற்றியுள்ளார்.

http://abcnews.go.com/GMA/story?id=5606034