தமிழ் அரங்கம்

Sunday, November 2, 2008

பெரியாரியம் பேசும் பினாமி ஒன்று, விடுத்துள்ள கொலை பயமுறுத்தல்

பச்சைத் தூசணத்தால், பெண்ணின் பாலியல் உறுப்பால், எனது அம்மாவின் பெயரால், என்னை கொலை செய்யத்தவறியது புலிகளின் மாபெரும் தவறு என்கின்றார் காசிபராதி என்று பெயரில் தளம் வைத்துள்ளவர். 'புலிகள் பின் வாங்குகின்றனரா! புலிகள் பாரிய எதிர்தாக்குதலை நடத்தப் போகின்றார்களா!!" என்ற எனது கட்டுரைக்கு இப்படி ஒரு பின்னோட்டம் விட்டுள்ளது.


இப்படி அனுமதிகப்படாத பல பின்னோட்டங்கள் இதுவும் ஒன்று. அதை அப்படியே கிழே மீளத் தருகின்றோம். மொழியல் ரீதியாக தமிழையும், பெண்ணையும் இது இழிவுபடுத்திய போதும், புலித்தேசியத்தை தலையில் வைத்து ஆடுபவர்கள் எப்படிபட்டவர்கள் என்பதை புரிந்துகொள்ள இந்த பின்னோட்டம் உதவும்.

இதற்கு பெரியரையும், பகுத்தறிவையும் எப்படிப்பட்ட பொறுக்கிகள் எல்லாம் பயன்படுத்துகின்றனர் என்பதையும், ஒரு இந்தியனாக நடித்தபடி ஒரு இணையத் தளத்தை பயன்படுத்தி நிற்கின்றனர் என்பதை, காசிபாரதியின் தளத்தில் சென்று நீங்கள் காணமுடியும்;. இந்திய மக்களை எமாற்ற முனையும் இந்த ஈழத்து புலிப் பொறுக்கி, பெரியாரைக் கூட விபச்சாரம் செய்கின்ற இழிவான புலித்தேசிய நடத்தையையே இது காட்டுகின்றது.

புலிப் பாசிசம் எப்படிப்பட்டது என்பதை இந்த பின்னோட்டம் காட்டுகின்றது. நான் 1987 இல்; புலிகளின் வதைமுகாமில் இருந்து தப்பமுன், அடி எதை ஊடாக அனுபவித்த வார்த்தைகள் தான் இவை. தமிழ் மக்கள் இந்த மொழி ஊடாகத்தான் அடிமையாகப்பட்டுள்ளனர்

இதுதான் அந்த பின்னோட்டம்.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: