தமிழ் அரங்கம்

Friday, December 26, 2008

சுனாமி ஏற்படுத்திய சமூக அழிவையே மிஞ்சும் அதிகார வர்க்கங்களின் சூறையாடல்

சு னாமி ஏற்படுத்திய சமூகச் சிதைவுகளையே மிஞ்சும் வகையில், இடைத்தரகர்களின் வக்கிரம் அந்த மக்களின் வாழ்வியல் உரிமையையே இல்லாததாக்குகின்றது. ஒருபுறம் பாதிக்கப்பட்ட மக்கள், மறுபுறம் பாதிக்கப்படாத மக்கள் என்று இருதளத்திலும் இந்தச் சமூக அவலம் அக்கம் பக்கமாகவே நிகழ்கின்றது. பாதிக்கப்பட்ட மக்களும், பாதிக்கப்படாத மக்களும் கூடிவாழும் வாழ்வியல் உரிமையையே இடைத்தரகர்கள் தமது அதிகாரங்கள் மூலம் மறுக்கின்றனர். மக்களுக்கு இடையில் இந்த இடைத்தரகர்கள் பெருமளவில் பெருகியுள்ளதுடன், ஒரு ஒட்டுண்ணியாகி நிற்கின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பாதிக்கப்படாத மக்கள் கொடுத்த உதவிகளின் பெரும்பகுதியை, இந்த இடைத்தரகர்கள் சூறையாடிக் கொள்கின்றனர்.


பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்ற நிவாரணங்களை விட, இடைத்தரகர்களின் வீடுகளுக்குச் சென்ற நிவாரணங்கள்தான் அதிகம். இது தொடருகின்றது. அதேநேரம் பெரும் அளவிலான மக்களின் உதவிக்கு என்ன நடந்தது என்பதை யாரும் அறிய முடியாத சூனியமாகவே உள்ளது. இதுவும் கூட மக்களின் ........... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

No comments: