Sunday, January 11, 2009

பாசிட் மகிந்தாவின் சர்வாதிகாரம், நேர்மையற்ற ஊடகவியலுக்கு கோவணமாகின்றது

இங்கு இதில் அணி சேராத, மக்களை சார்ந்து நின்று போராடுவதுதான் மக்களின் உரிமைகளைப் பெற்றுத்தரும். ஒடுக்கப்படும், சுரண்டப்படும் மக்கள், இப்படி இரண்டுக்கும் எதிராக போராட வேண்டியுள்ளது. இதுவல்லாத அனைத்தையும் அம்பலப்படுத்தி போராடுவது, தெளிவுறவைப்பது அவசரமான பணியாக உள்ளது. எல்லா எதிர்ப்புரட்சிக் கும்பலும் இதை மறுக்கின்றது. வெறும் முதலாளித்துவ ஜனநாயகம், ஊடக சுதந்திரம் என்ற எல்லைக்குள் பிரமைகளை விதைக்கின்றது. முதலாளித்துவ ஜனநாயகத்தை மறுக்கும் மகிந்த சிந்தனை முதலாளித்துவ ஜனநாயகத்...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

No comments: