தமிழ் அரங்கம்

Saturday, January 10, 2009

ஊடக சுதந்திரத்தையே நக்கித் தின்னும், தமிழ் ஊடகவியல்

மானம், நேர்மை, தர்மம், உண்மை என்று எதிவுமற்றது என்றால், அது தமிழ் ஊடகவியல்தான். ஊடக தர்மம், சுதந்திரம் என்று எந்த அடிப்படையான தகுதியுமற்றதும், நக்கிதின்னும் பச்சோந்திகளால் நிறைந்தது தான் தமிழ் ஊடகவியல்;. தமிழ் இனத்தின் சாவில், தான் பிழைக்கின்ற பிழைப்பையே 'சுதந்திர" ஊடகவியலாகி அதை திண்டு செரிக்கிறவர்கள் இவர்கள்.

இந்த மானக்கேட்டை தொழிலாக செய்வதைவிட, மனிதனாக உழைத்து வாழலாம். மக்களை ஏமாற்றி அதை நக்கித் தின்பதையே தொழிலாக கொண்டு, நீங்கள் செய்யும் ஊடகவியல் 'சுதந்திரம்" மொத்தத்தில் மோசடி நிறைந்தது. செய்திகளை மூடிமுறைத்தும், திரித்தும், கற்பனையில் புனைந்தும், மக்களை ஏமாற்றுகின்ற மோசடியை செய்வதில் தமிழ் ஊடகவியல் கைதேர்ந்தது.

இதற்கு மாறானது சிங்கள ஊடகவியல். இலங்கையில் சிங்கள ஊடகவியல் வெளிப்படுத்தும் சுதந்திர உணர்வோ, தமிழ் ஊடகவியலிடம் கிடையாது. பொதுவாக சிங்கள பாசிச அரச இயந்திரத்தை குற்றம்சாட்டி பேசும் 'சுதந்திர" தமிழ் ஊடகவியல், உண்மையில் தமிழ் பாசிசத்தை சீவி முடித்து சிங்காரித்து விடுகின்றது. இப்படி புலிகளைச் சுற்றி கூடாரம் அடித்து, அவர்களுக்கு ஏற்ப குலைப்பதையே தம் ஊடாக தர்மமாக கொண்டிருந்தனர். இதைத் தாண்டி யாரும், உண்மைகளை மக்களுக்கு சொன்னதில்லை.

தேசியம் என்ற கொப்பை பிடித்துக்கொண்டு தொங்கிய இவர்கள், பாசிசத்துடன் சேர்ந்து அடிமரத்தையே வெட்டிக் கொண்டிருந்தனர். இதையே ஊடகவியல் என்றனர். தேசியத்தின் பெயரில் மனித அறநெறிகளை எல்லாம் மறுத்து நின்ற எம்மண்ணில், தமிழ் ஊடகவியல் மனித...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

No comments: