கேள்வி: தமிழீயத்திற்கானதாக என்ன அரசியல் அமைப்பைநீங்கள் கருதுகிறீர்கள்?
பிரபாகரன்: அது தமிழீழத்தின் ஒரு சோசலிச அரசாக இருக்கும்.மேலும் மக்களால்
ஆதரிக்கப்படும் ஒரு தனி அரசியல் கட்சிமட்டும் அங்கிருக்கும்.
நான் பலகட்சி ஜனநாயகத்துக்குஎதிரானவன்.
அந்த ஒரு கட்சி ஆட்சி மூலமாகத்தான் ஈழத்தைதுரிதமாக நாங்கள் முன்னேற்ற
முடியும். ஒரு சோசலிசஅமைப்பில் மக்களுடைய தேவைகள் மிக முக்கியமானவை.
கேள்வி: நாடாளுமன்ற ஜனநாயகத்தை வைத்திருப்பீர்களா?
பிரபாகரன்: இல்லை..............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.
தமிழ் அரங்கம்
- யாழ் முஸ்லிம்கள் மேல் சீமெந்திட்டிருக்க வேண்டுமாம்!? - 3/27/2025 -
- சீமான் முதல் அருச்சுனா வரையான அரசியலின் பின்புலம் - 3/25/2025 -
- யூ-ரியூப் சமூக வலைத்தளங்கள் மூலமான நிதி மோசடிகள் - 3/23/2025 -
- தலைவனைச் சொல்லி தலைவன் வழியில் மண்ணைக் கவ்விய அவதூறு மன்னன் - 3/22/2025 -
- கவுசல்யாவையும் பாலியல் அவதூறு செய்யும் அருச்சுனாவின் ஆணாதிக்கம் - 3/21/2025 -
Tuesday, February 3, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment