தமிழ் அரங்கம்

Monday, July 27, 2009

தன் தலைவரையே காட்டிக்கொடுத்த கே.பி என்ற மாபியா, புலிகளின் புதிய தலைவராம்!

போராட்டத்தின் பெயரில் மந்தையாக வளர்க்கப்பட்ட அடிமையினத்தின் மேல், மற்றொரு வெட்கக்கேடான அரசியல் திணிப்பு. தமிழ்மக்களை தொடர்ந்து மாபியாக்கள் வழிநடத்த முடியும் என்று நம்பும் அடி முட்டாள்தனத்தின் மேல், துரோகிகள் தமக்குத்தாமே செங்கம்பளம் விரிக்க முனைகின்றனர்.

இனத்தின் ஒரு பகுதியை துரோகிகள் என்று சொல்லி, ஒரு இனத்தை அழித்தான் புலித் தலைவன். அவரையே காட்டிக் கொடுத்த ஒரு துரோகி, இன்று அந்த இயக்கத்தின் புதிய தலைவராகிவிட்டார். மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் அரசியல் பித்தலாட்டம். தன் தலைவரைக் காட்டிக் கொடுத்தவன், தன் சர்வதேச மாபியா வலைப்பின்னல் மூலம் தன்னைத்தான் தலைவராக்கிக் கொண்டான். போராட்டத்தின் பெயரில் கேடுகெட்ட அரசியல் வக்கிரம்.

திட்டமிட்.....
....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

No comments: