தமிழ் அரங்கம்

Thursday, July 30, 2009

பாசிசத்தை இனம் காண்பது எப்படி? அது மறுபடியும் தன்னை மூடிமறைத்தபடி வேஷம் போடுகின்றது

மக்களுக்கும் பாசிசத்துக்கும் இடையிலுள்ள வேறுபாட்டை புரிந்து கொள்வதற்கு, சமூகத்தின் சராசரி அரசியல் மட்டம் என்பது வளர்ச்சி பெற்று இருக்க வேண்டும். இதற்கமைய இடதுசாரிய சமூகக் கூறு, அரசியல் தலையீட்டை உருவாக்கியிருக்க வேண்டும். இந்த நிலைமையை அடைய முடியாத வண்ணம், சமூகத்தின் உயிர்த்துடிப்பான சமூகக் கூறுகள் அழிக்கப்பட்ட நிலையில், மீண்டும் பாசிசம் மக்கள் வேஷம் போடுகின்றது.

அன்று பாசிசம் மக்களின் அரசியல் மட்டம் வளரவிடாது தடுக்க, இடதுசாரி புத்திஜீவிகளை குறிவைத்து கொன்றது. கடந்த காலத்தில், ஈழத்தில் இதுதான் நடந்தது. பாசிசம் தன்னை நிலைப்படுத்தவும், மக்களின் அறியாமையை ஏற்படுத்தவும், 1980 களில் தொடங்கி 1990 வரை பெருமளவில் இடதுசாரிய அரசியல் புத்திஜீவிகளையும் அதன் உறுப்பினர்களையும் படுகொலை செய்தது. அந்தப் படுகொலை வரலாற்றை தனது பாசிச வரலாறு மூலம், இன்று இருட்டடிப்பு செய்ய முனைகின்றது. இதற்கு தமிழகத்து இடதுசாரிகளை அது பயன்படுத்துகின்றது.

கடந்தகால இடதுசாரிய படுகொலை வரலாற்றை மூடிமறைத்ததன் மூலம், வலதுசாரிய பாசிசமே சமூகத்தின் உயிர்த்துடிப்பான சமூகக் கூறா.....
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

No comments: