தமிழ் அரங்கம்

Sunday, August 30, 2009

"வரட்டுத்தனம்" குறித்து வினவும், "ஈழ நினைவு குறித்து" புலிப்பாசிசமும் (பகுதி : 6)


இந்த எளிய மார்க்சிய உண்மையை முன்னிறுத்தி, மனித குலத்துக்கு எதிராக புலிப்பாசிசம் செய்த கொடூரத்தைப் பற்றி, எதையும் கூறத்தேவையில்லை என்ற "மார்க்சிய" விளக்கத்தை, எம்மீது திணிக்க முனைந்தனர். பாசிசம் கட்டமைக்கும் வரலாற்றுத் திரிபு, அவரின் சார்புக்கு உட்பட்டது. எனவே "அவர் அதை எப்படி பார்த்தாரோ, புரிந்து கொண்டாரோ அப்படித்தானே எழுத இயலும். படிப்பவருக்கும் அப்படித்தானே? இதில் யார் எந்தப்பக்கம் சார்ந்தவரோ அதன்வழியில் தானே ஒரு எழுத்து பிடிக்க, பிடிக்காமல் போகும். நடுநிலை என்று ஒன்று உண்டா?" என்று கூறி, பாசிசப் பிரச்சாரத்தை நாசூக்காக முன்தள்ளுகின்றனர். "வாழ்வின் உண்மைகளை பக்க சார்பின்றி எழுத வாழ்த்துகள்." என்று கூறிய போது, எமக்கு கிடைத்த பதில் தான் இது.

இப்படி பாசிசத்தை பாதுகாத்து வாதிட்டவர்கள் "அவர் எழுதுவதில் விவரப்பிழை இருந்தால் சுட்டலாம், அவர் ஒரு நிகழ்வை புரிந்து கொண்ட விதத்தில் தவறு இருந்தால் வாதிடலாம்." என்றனர். வாதிட முற்பட்ட போது, அதை வரட்டுவாதம் என்கின்றன
..........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

No comments: