தமிழ் அரங்கம்

Saturday, September 5, 2009

பட்ஜெட் : விவசாயிகளுக்குச் சலுகையா? சமாதியா?


முதலாளிகளுக்குச் சலுகைகள் அளித்து, அவர்கள் மூலம் அச்சலுகைகளில் சிறு பங்கு தொழிலாளர்களைச் சென்றடையச் செய்யும் உத்திக்குப் பதிலாக, இந்த பட்ஜெட் கிராமப்புறப் பொருளாதார வளர்ச்சியை மையப்படுத்திப் போடப்பட்டிருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். இப்படிச் சுற்றி வளைத்துப் பேசாமல், தனியார் முதலாளிகளின் ஊதுகுழலான இந்தியா டுடே ஏடு, இந்த பட்ஜெட்டை "சோசலிச பட்ஜெட்'' என வஞ்சகமாகப் புகழ்ந்து தள்ளியிருக்கிறது.

முதலாளித்துவப் பத்திரிகைகளின் புகழாரங்களைக் கேட்கும்பொழுது "மன்மோகன் சிங், மாண்டேக் சிங் அலுவாலியா மூக்கின் கீ....
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

No comments: