தமிழ் அரங்கம்

Thursday, November 12, 2009

புலத்து புலிக்குள் நடக்கும் சொத்து மோதல்கள் (நோர்வேயைச் சேர்ந்த மூன்று வெவ்வேறு குழுக்களின் ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளது.)

தமிழீழத்தின் பெயரில் தமிழினத்தையே கடந்த காலத்தில் அழித்தவர்கள், இன்று அதன் பெயரில் உள்ள பினாமி சொத்துக்களுக்காக மோதுகின்றனர். இப்படி புலத்து புலிக்குள் நடக்கும் மோதல்கள், நோர்வேயில் குறைந்த பட்சம் மூன்று குழுக்களை உருவாக்கியுள்ளது. இந்த மோதல்களின் பின்னணி, எந்த மக்கள் நலன் சார்ந்ததுமல்ல.

மாறாக புலிகளின் பின் உள்ள பினாமிச் சொத்துக்கள், அதன் மேல் பொறுக்கித் தின்ன கட்டமைக்கும் அதிகாரம் சார்ந்த குழு மோதல்கள், எதிர்மறையான போட்டிக் குழுக்களை உருவாக்கி வருகின்றது.

ஊர் உலகத்தை ஏமாற்ற, ஒரு பிரிவு வட்டுக்கோட்டை தீர்மானத்தையும், மற்றைய பிரிவு நாடு கடந்த தமிழீழத்தையும் முன்னிறுத்தி மோதுகின்றது. இவை இரண்டிலும் தாமில்லை என்று கூறி, மூன்றாவது அணியாக இருந்து தின்ன, ஒரு காரணத்தை மூன்றாவது குழு முன்வைக்கின்றது.

தங்கள்.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

No comments: