தமிழ் அரங்கம்

Saturday, December 26, 2009

நாவலனின் புரட்சிகர அரசியலும், வியாபார அரசியலும் (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 10)

இனியொரு மற்றும் தேசம்நெற் மூலமே, மீண்டும் திடீர் மார்க்சிய அரசியலில் பிரவேசிக்கின்றார் நாவலன். தான் எப்படியாவது ஒரு அரசியல் பிரமுகராக வந்துவிட வேண்டும் என்ற அவாவுடன், அரசியலில் காய்நகர்த்தலைச் செய்கின்றார். முதலில் திடீர் மார்க்சிய அரசியலை சந்தைப்படுத்த, அ.மார்க்ஸ்சை நாடுகின்றார். அவரின் முன்னுரையுடன், நாவலனுக்கு ஏற்ற ஒரு "மார்க்சியத்தை" முன்வைத்து, மீண்டும் தன்னை அறிமுகம் செய்கின்றார்.


அதேநேரம் இந்திய அரசியல் பிரமுகர்களை சந்திக்கின்றார். அவர்களுக்கு தனது மார்க்சிய அரசியல் அறிவைக் காட்ட முனைகின்றார். அதேநேரம் மற்றவர்களை பற்றி இல்லாத பொல்லாததை போட்டுக் கொடுக்கின்றார்.

தான் அரசியலில் இல்லாத காலத்தைப் பற்றி, தனது திடீர் அரசியல் பிரமுகத்தனத்துக்கு ஏற்ப திரித்துக் காட்டுகின்றார். இக்காலத்தில் எப்படியெல்லாம் மற்றவனை ஏமாற்றி, என்னனென்ன சுத்துமாத்து தொழில்களை செய்தார் என்பதை பற்றி அவர் பேசவில்லை. அதை "மார்க்சிய" அறிவு மூலம் எதுவுமற்றதாக்கி, தன்னை திடீர் "மார்க்சிய" பிரமுகராக முன்னிலைப்படுத்தி நிலைநிறுத்த முனைகின்றார்.

அதற்கிசைவாக அரசியலைத் துறந்த தனது கடந்தகாலத்தை மூடிமறைப்பதுடன், அக்காலத்தில் நடந்த போராட்டத்தையும் மறுத்.........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


No comments: