தமிழ் அரங்கம்

Tuesday, December 15, 2009

பேரினவாத போர்க் குற்றம் புதிய ஆதாரங்கள் - பிரபாகரனின் மகள் துவாரகாவின் படம் இணைப்பு

புலிகள் தங்கள் போர்க் குற்றங்களையும், சரணடைய வைத்த அரசியல் துரோகத்தையும் மூடிமறைக்க, அரசு செய்த போர்க் குற்றத்தை திட்டமிட்டு மூடிமறைக்கின்றனர். சரணடந்தவர்களை கொன்றது உட்பட, யுத்தத்தில் ஈடுபடாத குடும்ப உறுப்பினர்களையும் படுகொலை செய்தது, இந்த பேரினவாத அரசு. இப்படித்தான் நடந்தது என்பது, புலத்துப் புலிக்கு நன்கு தெரியும். சரணடைய வைத்தவர்கள் இவர்கள் தான்.

இன்று நடந்ததை மூடிமறைத்து, இந்த போர்க் குற்றத்தை புலிகள் அரசுடன் சேர்ந்து நின்றே மூடிமறைக்கின்றனர். சரணடைந்த புலித் ......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


No comments: