சுதந்திரம், ஜனநாயகம் போன்றவை அனைவருக்கும் முரணற்ற வகையில் நிலவும் பட்சத்தில், இந்த சொல்லுக்குரிய அhத்தம் இயல்பாக இழந்துவிடும். நான் சுதந்திரமானவன் என்ற சொல்லுவதே கேலிக்குரியதாகிவிடும். எனக்கு சுதந்திரம் இல்லை என்பதும் கேலிக்குரியதே. இந்த சொல்லுக்குரிய உள்ளடக்கம் என்பது சமூக உள்ளடகத்தில் அர்த்தமற்ற ஒன்றாகிவிடும்.
அனைவருக்கும் சுதந்திரம், ஜனநாயகம் இல்லாத போது மட்டும் தான், அது சிலருக்கு இருக்கின்றது. பலருக்கு இல்லாமல் போகின்றது. ஒரு சொல்லுக்குரிய சமூகக் கருத்தோட்டம் சார்ந்த வாழ்வுமுறை என்பதும், அர்த்தம் கொண்டதாக இருப்பது என்பதும், சமூக முரண்பாட்டின் ஒரு கூறாகவே உள்ளது.
சுதந்திரம், ஜனநாயகம் இயற்கையான ஒரு பொருள் அல்ல. வாழ்வுமுறை சார்ந்த முரண்பாடுகளின் விளைவாக உள்ளது. இந்த முரண்பாடு தீர்க்கப்படும் போது இது எப்படி தோன்றியதோ, அப்படியே இல்லமல் போய்விடும். இது மனிதனின் தோற்றத்தில் இருந்த உருவான ஒன்றல்ல. மாறாக சமூகங்களின் பிளவினால் இடையில் உருவானது.
--------------------------------------------------------
தமிழ் அரங்கம்
- யாழ் முஸ்லிம்கள் மேல் சீமெந்திட்டிருக்க வேண்டுமாம்!? - 3/27/2025 -
- சீமான் முதல் அருச்சுனா வரையான அரசியலின் பின்புலம் - 3/25/2025 -
- யூ-ரியூப் சமூக வலைத்தளங்கள் மூலமான நிதி மோசடிகள் - 3/23/2025 -
- தலைவனைச் சொல்லி தலைவன் வழியில் மண்ணைக் கவ்விய அவதூறு மன்னன் - 3/22/2025 -
- கவுசல்யாவையும் பாலியல் அவதூறு செய்யும் அருச்சுனாவின் ஆணாதிக்கம் - 3/21/2025 -
Saturday, October 1, 2005
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment