தமிழ் அரங்கம்

Monday, May 19, 2008

மக்களுக்காக நாம் ஒரு நாளும் போராட மாட்டோம் - புலிகள் சார்பாக புலிப் பினாமி புதினம் வாக்குமூலம்


கொலைக் கலாச்சாரம் தான் எமது தேசியம். நாங்கள் நேபாள மாவோயிஸ்ட்டுகள் போல், ஜனநாயகம் பேச முடியாது. யார் இதற்கு எதிராக எதைச் சொன்னாலும், எப்படி விமர்சித்தாலும் நாம் சுயவிமர்சனம் செய்ய முடியாது. நாங்கள் இதற்கும் மரணதண்டனையைத் தான் வழங்குவோம். இதையே தான் வலதுசாரிய மக்கள் விரோத புலிகள், மீண்டும் சொல்ல முனைகின்றனர்.


அண்மையில் தமிழ் நாட்டு சட்டசபையில் கருணாநிதி புலிக்கு எதிரான ஒரு விமர்சனத்தில் நேபாளத்தை சுட்டிக்காட்டி புலிகளை விமர்சித்திருந்தார். இதை ஒட்டிய தொடர்ச்சியான விமர்சனத்தை அடுத்து, புலிகள் தமது சொந்த பாசிசத்தை நியாயப்படுத்த முனைகின்றனர்.

கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: