வேலூர் சிறையில்
கண்ணீரால் முறையிட்ட
ஆனந்த பவனத்து
குலக்கொழுந்துக்கு,
நளினி
என்ன பதில்
சொல்லியிருக்கக் கூடும்?
தெரிந்து கொள்ளயாருக்கும்
ஆர்வம் இல்லை.
பதில் கிடக்கட்டும்.
இந்தப் புதுமை
புல்லரிக்க வைக்கவில்லையா?
குற்றவாளிதனது குற்றத்தை
உணர்ந்துகுமைய வைக்கும் கண்ணீர்...
மனங்களிடையேயானஅகழிகளை
நிரப்பும்பாதிக்கப்பட்டவர்களின்
பரிசுத்தமான கண்ணீர்...என்ன
இருந்தாலும்மேன்மக்கள் மேன்மக்களே!
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்
தமிழ் அரங்கம்
- தமிழினத் "துரோகிகளின்" வேலை - 7/7/2025 -
- சிறுமி அம்சி, அமைச்சரின் பாலியல் குற்றச்சாட்டால் மீண்டும் தற்கொலை - 5/9/2025 -
- ஆறு திருமுருகனின் சிவபூமி அறக்கட்டளையும் - துர்க்காபுரமும் - 5/3/2025 -
- ஈஸ்டர் தாக்குதலும் - விசாரணைகளும் - பிள்ளையானும் - 4/23/2025 -
- பி.றயாகரன் அவர்களின் பிரிவாற்றாமை, குறித்த நினைவுக் கல்வெட்டு" - சோபாசக்தி - 4/21/2025 -
Thursday, August 7, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment