தமிழ் அரங்கம்
- யாழ் முஸ்லிம்கள் மேல் சீமெந்திட்டிருக்க வேண்டுமாம்!? - 3/27/2025 -
- சீமான் முதல் அருச்சுனா வரையான அரசியலின் பின்புலம் - 3/25/2025 -
- யூ-ரியூப் சமூக வலைத்தளங்கள் மூலமான நிதி மோசடிகள் - 3/23/2025 -
- தலைவனைச் சொல்லி தலைவன் வழியில் மண்ணைக் கவ்விய அவதூறு மன்னன் - 3/22/2025 -
- கவுசல்யாவையும் பாலியல் அவதூறு செய்யும் அருச்சுனாவின் ஆணாதிக்கம் - 3/21/2025 -
Sunday, August 10, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
ஹஜ் யாத்திரை போவதற்கு இந்துக்கள் ஏன் காசு கொடுக்க வேண்டும்.
உங்கள் பதிவு இந்தியர்களைப் பிரித்து காட்டியதால் எனக்குள் வந்த கேள்வி!.
இந்தியர்கள் எல்லோரும் சமமானவர்களே,ஒரு தாயின் புதல்வர்களே,சட்டத்தின் முன்பு எல்லோரும் சமமானவர்களே, என்பதை எப்போது உணரப் போகிறீர்கள்!
1.இந்தியா சட்டம் என்பதே அனைவருக்கும் சமானதல்ல. இது இந்துச் சட்டம். இப்படி சட்டமே காவிமயமானது.
2.கஷ்மீர் இந்தியாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு பிரதேசம். இதனால் அரசே ஒத்துக்கொண்ட சிறப்பு விதிகள் உண்டு.
3.இந்த பனி என்பது இயற்கையானது. மதசார்பற்ற அரசு அதற்கு எப்படி உடந்தையாக இருக்க முடியும்;?
4.சுற்றுலவுக்குரியதை தீடீர் வழிபாட்டுக்குரியதாக்கிய இந்துத்துவ காவிகள் தான், இதை ஊதிப்பெருக்கி மக்களின் பிளவை வித்திட்டவர்கள்.
5.காவிமயமான அதிகார வார்க்கத்தின், தனிபட்ட சாதிய இந்துத்துவ வக்கிரங்கள் தான் மக்களை பிளக்கின்றது
இப்படி பல
Post a Comment