தமிழ் அரங்கம்

Tuesday, November 4, 2008

பேரினவாதத்துக்கு விளக்கு பிடிக்கும் அ.மார்க்ஸ் - ஷோபாசக்தி கும்பல்

தமிழ்மக்களின் உரிமையை எப்படி 'அரசியல் நீக்கம்" செய்வது என்பதை, அ.மார்க்ஸ் - ஷோபாசக்தி கும்பலிடம் இருந்து கற்றுக்கொள்ளமுடியும். அண்மையில் குமுதம் வெளியீடான தீராநதியில், 'இன்றெமக்கு வேண்டியது சமாதானமே" என்ற தலைப்பில் ஷோபாசக்தியின் பேட்டி ஒன்றை அ.மார்க்ஸ் எடுத்து வெளியிட்டு இருந்தார். இதை அவர் 'வெறும் நேர்காணலாகவன்றி உடன்பாட்டுடன் முன்வைக்கின்றேன்" என்ற அ.மார்க்ஸ் குறிப்புடன் அது வெளிவந்துள்ளது
'பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம்" என்றெல்லாம் கோஷம் போட எங்களுக்குச் சக்தியில்லை. ஆயுதக் கலாச்சாரத்தைக் கைவிட்டு, அனைவருமே ஜனநாயக அரசியல் நெறிகளுக்குத் திரும்பவேண்டும்…" என்கின்றார் ஷோபாசக்தி அன்ட் அ.மார்க்ஸ் கம்பனி. இதைத்தான் பேரினவாதம் அன்று முதல் இன்று வரை கூறுகின்றது. இந்தியாவும் இதைத் தான் கூறுகின்றது. ஏகாதிபத்தியம் இதைத்தான் கூறுகின்றது.

இதன் மூலம் தான் தமிழ் மக்களின் உரிமையை 'அரசியல் நீக்கம்" 'இன்றெமக்கு வேண்டியது சமாதானமே" என்பதானால் அடையமுடியும்..........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

1 comment:

இறக்குவானை நிர்ஷன் said...

புதிய தகவல்கள் பல அறிந்துகொண்டேன்.

பதிவுகளுக்கு நன்றி.