தமிழ் அரங்கம்

Thursday, November 20, 2008

புலிகளின் தோல்வியுடன், இனம் காணவேண்டிய பச்சோந்திகள்


புலிகள் மற்றும் புலியெதிர்புக் கும்பலால் மட்டும் இது நிகழவில்லை. இவர்களோ முழு அரசியலையும் தம் கையில் எடுத்து, தமிழ்மக்களை தம் அரசியல் நடத்தைகள் மூலம் தோற்கடித்தனர். இதில் முதன்மையாக புலிகள் இருந்தனர். புலிகள் தமிழ் மக்களை தம் சொந்த எதிரியாகவே பார்த்தனர். தமிழ் மக்களின் ஜனநாயகமும், தமிழ் மக்களின் உரிமைகளும் தமக்கு எதிரானதாக புலிகள் கருதினர். இதனடிப்படையில் முழு தமிழ் மக்களையும் கருவறுத்தனர். இந்த புலிகளின் பாசிசத்துக்கு முகம் கொடுக்க முடியாது போனவர்கள் தான், பெரும்பாலான புலியெதிர்ப்பு நிலையெடுத்தவர்கள். இவர்கள் கொண்டிருந்த மக்கள் விரோதக் கருத்துகள், பேரினவாதத்தின் ஒடுக்குமுறைக்கும் இந்திய விஸ்தரிப்புவாதத்துக்கும் நேரடியாக துணை போகத் தூண்டியது. இதன் மூலம் அவர்கள் புலிகளைப் போல், தமிழ் மக்களை அடக்கியொடுக்கினர்.

இப்படி தமிழ்மக்கள் தோற்கடிக்கப்பட்ட இரு பிரதான போக்குகள், எம்முன் வெளிப்படையாக உள்ளது. இதை விட உள்ள மற்றைய போக்கோ, சந்தர்ப்பவாத அரசியலை அடிப்படையாக கொண்டு இயங்கியது. புலிகளின் தோல்வியும், எதிர்காலத்தில் எழுகின்ற மக்கள் .............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: