தமிழ் அரங்கம்

Sunday, November 23, 2008

ஊடகக் கிரிமினல்கள்

மனித அவலத்தை திரித்தும் புரட்டியும் பிழைக்கும் தம் நக்குத்தனத்தைத்தான், ஊடகக் கிரிமினல்கள் தமது 'ஊடாக சுதந்திரம்" என்கின்றனர். இதையே அவர்கள் 'ஊடக ஜனநாயகம்" என்கின்றனர். நிலவும் எல்லா பாசிசத்தையும் மிதமிஞ்சிய வக்கிரத்துடன், அதை தம் பங்குக்கு மக்களின் மேல் அள்ளிக்கொட்டிக் கொண்டு, தம்மைத் தாம் தம்பட்டம் அடிக்கின்ற பிழைப்புவாதக் கூட்டம் தான் இந்தக் கிரிமினல்கள்.

இலங்கை முதல் புலம்பெயர் நாடுகள் வரை, மொத்தத்தில் மக்களின் அவலத்தை மூடிமறைத்து, பாசிசங்களுக்கு சேவை செய்தையே தமத சமூக அறமாக பறைசாற்றி நிற்கின்ற பிழைப்புத்தனமே இவர்களின் ஊடகவியலாகின்றது. இந்த ஊடக கிரிமினல்களிடம் அறிவு, பண்பு, மனித நேயம், மனித நேர்மை என எதுவும் இவர்களிடம் கிடையாது. பாசிசத்தைக் கொப்பளித்த மக்களின் முகத்தில் காறித் துப்புகின்ற இழிவு கெட்ட பண்பு தான், இவர்களின் மொத்த சமூக அறிவாகும்.

செய்தி ஊடகங்கள் உண்மைக்கு பதில் புனைவையும், கற்பனைகளையும், திரிபுகளையும், மிதமிஞ்சிய பரபரப்பையும், அதையொட்டிய விளம்பரங்களையும், பக்கச்சார்பாக திணிப்பதையே பாசிசங்கள் வழி காட்டுகின்றன. இந்தப் பொது வேலைத்திட்டத்துக்கு அமையத்தான், இலங்கையின் மொத்த ஊடகவியலும் தரம் கெட்டு இயங்குகின்றது.

இப்படி இந்த கிரிமினல்கள் .......முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: