தமிழ் அரங்கம்

Friday, June 12, 2009

குற்றங்களை மூடிமறைக்கும் அறிவியலும், அரசியல் பித்தலாட்டங்களும்

மக்களுக்காக நிற்க முடியாதவர்கள், அனைத்தையும் புலி அல்லது அரசுக்கூடாக பார்த்தவர்கள், இன்று இதற்கூடாகவே சிந்தித்துக் காட்ட முனைகின்றனர். பாரிய குற்றங்களைக் கூட, எதிர்த்தரப்பின் செயலாக சித்தரிக்கின்ற திருகுதாளங்களும், அரசியல் பித்தலாட்ட முயற்சிகளும். இலங்கையில் நடந்தவற்றுக்கு எதிராக ஒரு சுயாதீனமாக விசாரணையைக் கூட கோர மறுக்கின்ற தர்க்கங்கள், புரட்டல்கள். கடந்தவை எவையும் போர் குற்றங்களல்ல என்று, காலம், நேரம், இடம், சூழலைக் காட்டி அரசியல் பித்தலாட்டங்கள்.

இன்று புலிப் பாசிசத்தை அழித்துவிட்ட அரச பாசிசம் தானே அனைத்துமாகி, பிசாசாக மாறி நிற்கின்றது. இந்தப் பாசிச அரசைப் பாதுகாக்;கின்ற, அறிவுசார் தில்லுமுல்லு அரசியல் வேலைகள். புனைபெயரில் உலாவும், புலுடாப் பேர்வழிகள்.

இவர்கள் மனிதனுக்கு எதிராக இழைத்த குற்றங்களையும், அதன் அரசியல் அடித்தளத்தையும் பாதுகாக்கின்ற முயற்சியில் ஈடுபடுகின்றனர். இதற்கு விபச்சாரம் செய்யும் ஊடகத்துறை. இழிவான நடத்தைக்கு ஏற்ப, கள்ள மௌனங்கள். வேறு சிலர் நடத்தவற்றை, ......
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

No comments: