சுத்தியலும் அரிவாழும் இலட்சினை
சோமவன்ச வார்த்தையெல்லாம் இனவெறி
கழனியாற்ரில் மிதந்ததெல்லாம் மறந்தாய்பதவிக்
கதிரைக்காய் பறந்தின்று அலைந்தாய்
பச்சைத்துரோகி நீ
கத்திக்குளறாதே ராஜபக்ச தமிழருக்கு ஒன்றும்
கொட்டிக்கொடுக்கான்
வெட்டிப்புடுங்கான் தெரியுமுனக்கு
வேசத்தைக்கலைத்திறங்கு தேசத்தில் மக்களிடம்
இல்லையெனில் விமல் வீரவன்ச வளியில்
போயுறங்கு ராஜபக்ச மடியில்.............முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
தமிழ் அரங்கம்
- யாழ் முஸ்லிம்கள் மேல் சீமெந்திட்டிருக்க வேண்டுமாம்!? - 3/27/2025 -
- சீமான் முதல் அருச்சுனா வரையான அரசியலின் பின்புலம் - 3/25/2025 -
- யூ-ரியூப் சமூக வலைத்தளங்கள் மூலமான நிதி மோசடிகள் - 3/23/2025 -
- தலைவனைச் சொல்லி தலைவன் வழியில் மண்ணைக் கவ்விய அவதூறு மன்னன் - 3/22/2025 -
- கவுசல்யாவையும் பாலியல் அவதூறு செய்யும் அருச்சுனாவின் ஆணாதிக்கம் - 3/21/2025 -
Sunday, June 28, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment