தமிழ் அரங்கம்

Thursday, July 23, 2009

தோழர்களுடனான ஒரு உரையாடல் : 20 வருடமாக தனி மனிதனாக தனித்து நின்று போராடியது என் தவறா!?

இது என் மீதான அரசியல் அழுத்தங்களாகின்றது. இதன் மீதான எதிர்வினை, இறுதியான 20 வருடத்தில், தனித்து நிற்கும் அரசியல் சூழல் எனக்கு எற்படுத்தியது. மக்கள் அரசியல், மக்களின் விடுதலை, இதை முன்னிறுத்தி இதற்கு எதிரான அனைத்துப் போக்குகளையும் நான் தனித்து எதிர்கொண்டது என்பது இயல்பில் என்னை தனிமைப்படுத்தியது.

அரசியல் ரீதியாக எம் சரியான கருத்தை, யாராலும் முறியடிக்க முடியவில்லை. இதில் இருந்து தப்ப எனக்கு எதிரான முத்திரை குத்தும் பிரச்சாரத்தை இவர்கள், இலங்கை இந்தியா புலம் என்று எங்கும் செய்தனர். இது எம் தோழர்கள் மத்தியிலும் கூட, உடன்பாடான எம் அரசியலுக்கு வெளியில் இதன் செல்வாக்கு கணிசமாக காணப்படுகின்றது.

நாம் எம்மைப் பற்றி, என் நிலை பற்றி தனிப்பட்ட ரீதியில் எதையும் பிரச்சாரம் செய்வது கிடையாது. எமது கட்டுரைகளை தொடர்ச்சி.......
..முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

No comments: