எகிறிமிதித்து ஆணவத்தில் இலக்கற்று வீழ்ந்துபோய்
சந்ததியே சதிவலைக்குள்
சிறகடிக்கும் சிட்டுக்களின் இறகுகள் ஒடிக்கப்பட்டு
எதிரியின் கூண்டுக்குள்
புத்தகம்காவி புள்ளிமானாய் துள்ளித்திரிந்தவர்கள்
கத்திக்குளற இழுத்தெடுத்து
பெற்றவர் உறவுஅற்று எம்இனத்தை கொத்திய கரங்களிலே
கொண்டுபோய் வீழ்த்தியது.........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும் 
தமிழ் அரங்கம்
Saturday, July 11, 2009
இரும்புப்பிடிக்குள் தள்ளிய இலக்கற்ற போர்
Subscribe to:
Post Comments (Atom)
 
 
 



 
 Posts
Posts
 
 
No comments:
Post a Comment