எகிறிமிதித்து ஆணவத்தில் இலக்கற்று வீழ்ந்துபோய்
சந்ததியே சதிவலைக்குள்
சிறகடிக்கும் சிட்டுக்களின் இறகுகள் ஒடிக்கப்பட்டு
எதிரியின் கூண்டுக்குள்
புத்தகம்காவி புள்ளிமானாய் துள்ளித்திரிந்தவர்கள்
கத்திக்குளற இழுத்தெடுத்து
பெற்றவர் உறவுஅற்று எம்இனத்தை கொத்திய கரங்களிலே
கொண்டுபோய் வீழ்த்தியது.........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
தமிழ் அரங்கம்
- யாழ் முஸ்லிம்கள் மேல் சீமெந்திட்டிருக்க வேண்டுமாம்!? - 3/27/2025 -
- சீமான் முதல் அருச்சுனா வரையான அரசியலின் பின்புலம் - 3/25/2025 -
- யூ-ரியூப் சமூக வலைத்தளங்கள் மூலமான நிதி மோசடிகள் - 3/23/2025 -
- தலைவனைச் சொல்லி தலைவன் வழியில் மண்ணைக் கவ்விய அவதூறு மன்னன் - 3/22/2025 -
- கவுசல்யாவையும் பாலியல் அவதூறு செய்யும் அருச்சுனாவின் ஆணாதிக்கம் - 3/21/2025 -
Saturday, July 11, 2009
இரும்புப்பிடிக்குள் தள்ளிய இலக்கற்ற போர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment