இந்த எதிர்ப்பு என்பது பொதுவானது. குறிப்பாக இந்த விடையத்தில் ஆணாதிக்கம் அம்பலமாவதைத் தடுத்து, ஆணாதிக்கத்துக்குள்ளேயே தீர்வைக் காட்ட முனைகின்றனர். சம்பந்தப்பட்ட பெண்ணை, தமது வலைக்குள் கட்டி வைக்க முனைகின்றனர். இந்த வகையில் வினவுவை நோண்டி, இந்தா இதைப் பார் என்று தங்கள் ஆணாதிக்க வக்கிரத்தை மூடி மறைத்துக்கொண்டு காட்ட முனைகின்றனர். வினவு தளத்தைக் கடந்து, அதன் அரசியல் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் குரல். இந்த வகையில் வினவு தளம் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளை கையில் எடுப்பதால், ஆளும் வர்க்கத்தின் எதிர்ப்பு பலமானதாக உள்ளது. இதனால் வினவுக்கான எதிர்ப்பு, பலமாக பல முனையில் வெளிப்படுகின்றது.
தமிழ் அரங்கம்
- யாழ் முஸ்லிம்கள் மேல் சீமெந்திட்டிருக்க வேண்டுமாம்!? - 3/27/2025 -
- சீமான் முதல் அருச்சுனா வரையான அரசியலின் பின்புலம் - 3/25/2025 -
- யூ-ரியூப் சமூக வலைத்தளங்கள் மூலமான நிதி மோசடிகள் - 3/23/2025 -
- தலைவனைச் சொல்லி தலைவன் வழியில் மண்ணைக் கவ்விய அவதூறு மன்னன் - 3/22/2025 -
- கவுசல்யாவையும் பாலியல் அவதூறு செய்யும் அருச்சுனாவின் ஆணாதிக்கம் - 3/21/2025 -
Saturday, June 5, 2010
வினவுவை எதிர்ப்பவர்கள் யார்? அவர்களின் அரசியல் என்ன?
இந்த எதிர்ப்பு என்பது பொதுவானது. குறிப்பாக இந்த விடையத்தில் ஆணாதிக்கம் அம்பலமாவதைத் தடுத்து, ஆணாதிக்கத்துக்குள்ளேயே தீர்வைக் காட்ட முனைகின்றனர். சம்பந்தப்பட்ட பெண்ணை, தமது வலைக்குள் கட்டி வைக்க முனைகின்றனர். இந்த வகையில் வினவுவை நோண்டி, இந்தா இதைப் பார் என்று தங்கள் ஆணாதிக்க வக்கிரத்தை மூடி மறைத்துக்கொண்டு காட்ட முனைகின்றனர். வினவு தளத்தைக் கடந்து, அதன் அரசியல் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் குரல். இந்த வகையில் வினவு தளம் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளை கையில் எடுப்பதால், ஆளும் வர்க்கத்தின் எதிர்ப்பு பலமானதாக உள்ளது. இதனால் வினவுக்கான எதிர்ப்பு, பலமாக பல முனையில் வெளிப்படுகின்றது.
Tuesday, February 23, 2010
2010 தமிழ்தாய் நாள் காட்டி வசூல் மட்டும் 10இலட்சம் யூரோக்கள்- சுவிஸ் வாழ் தமிழர்களுக்கு சமர்ப்பணம்!!
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Monday, February 22, 2010
இனவெறித் தீக்கு பலியிடப் புலியில்லை
இனவெறித் தீக்கு பலியிடப் புலியில்லை
குடிமனைகள் அழிவில் குடிகொண்ட சித்தாத்தர்
படைமுகாம் சூழ இருத்திவைக்கப் பட்டுள்ளார்
தெருவினில் குதறிட அலறிடும் மழலைகள.;….
வாக்கினை பொறுக்க வருக எருமைகள் – தேர்தல்
சேற்றினில் உருண்டு நாற்ரமெடுக்க வருக வருக…
வறுமையும் வயிறெரியும் நினைவுக்கொதிப்பும்
வெறுமையில் தவிக்கும் விலங்கிடை சிறையும்
பொறுமையை சீண்டும் போலி உறுதிகளும்....
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Sunday, February 21, 2010
தேர்தல் திருவிழா ஆரம்பித்து விட்டது! – செய்தியும் செய்திக் கண்ணோட்டமும்
Friday, February 19, 2010
லசந்த – ‘நாயகன்’ விருது
லசந்த விக்கிரமதுங்கவுக்கு சர்வதேச பத்திரிகை அமைப்பின் “உலக பத்திரிகைசுதந்திரத்தின் நாயகன்” விருது!!!
(இலங்கையிலிருந்து வெளியாகும் சண்டே லீடர் என்ற ஆங்கில வாரப்பத்திரிகையில் 11-01-2009 வெளியாக வேண்டிய.......
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Thursday, February 18, 2010
வோட்டு கேட்டு வர்க்கப் புரட்சி செய்கின்றது, புதிய ஜனநாயகக் கட்சி
இவர்கள் ஒரு மாதத்துக்கு முன்னம் தேர்தல் பகிஸ்கரிப்பை கோரியவர்கள். எப்படி வாக்குச் சீட்டை செல்லுபடியற்றதாக்குவது என்று உபதேசித்தவர்கள். இன்று வாக்குக் கேட்டு வருகின்றனர். வாக்கை தமக்கு போடுமாறு உபதேசிக்கின்றனர். இப்படி ஒரு மாதத்தில் மாறுபட்ட கொள்கைகள் கோட்பாடுகள்.
இப்படி முன்பும் தேர்தலில்............
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
Wednesday, February 17, 2010
அவனை கழுத்தில் பிடித்து இழுத்து வாருங்கள்! - செய்தியும் செய்திக் கண்ணோட்டமும்
Tuesday, February 16, 2010
தென்கிழக்காசியால் இந்திய மேலாதிக்கத்திற்கும் உள்நாட்டு மக்களின் மீதான இராணுவ அடக்குமுறைக்கும் எதிரான ஆர்பாட்ட ஊர்வலம் : லண்டன்
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
தேசம்நெற்றின் மகிந்த சிந்தனையும், அதை மூடிமறைக்கும் சந்தர்ப்பவாதிகளின் காரியவாத அரசியலும்
புலிக்கு பின் பல "முற்போக்கு" முகமூடி அரசியல் எல்லாம், வேஷம் கலைந்து பம்முகின்றது. மகிந்தா முன்தள்ளும் பாசிசத்துக்கு ஏற்ப, அரசியல் விவாதங்கள், விளக்கங்கள். தேனீ முதல் தேசம்நெற் வரை இதற்கு விதிவிலக்கே கிடையாது.
இவர்களின் காரியவாதத் தயவில் தான், மகிந்த சிந்தனை புலத்தில் புளுக்கின்றது. இது பல வேஷம் போடுகின்றது.
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
வாக்குப் சீட்டை இனிப் பயன்பயன்படுத்துவதெப்படி
எவரிற்குப் போடுவதென்று குளம்பவேண்டாம்
எப்படிச் செல்லுபடியாக்குவதென்றும் குளப்பவேண்டாம்
எல்லாவற்றிற்குமான வழிதிறக்கிறது
நாங்களே வருகிறோம்......
உழைப்பவற்கான புதுஜனநாயக புகுவளி
விழித்துப்பாருங்கள் விடியல் அருகிருக்கு...
இரத்தத் திலகமிட தேவையினியில்லை-எம்
இலட்சினையே செங்கொடிதான்........
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்