தமிழ் அரங்கம்

Tuesday, February 2, 2010

அன்னம் இனிச்சிதறுண்டு வெற்ரிலையில் அமரும்……

எம் உயிரை வதைத்த மன்னவனே எமக்கினியும்

தளபதியும் சேனைகழும் களம்மாறும் தேர்தலிற்காய்

படை நடத்தி உயிர்குடித்த பொன்சேகா சிறைபுகுவார்

தேர்தல் களமாட – கூட்டமைப்பு வீறுகொண்டு

இனமான உணர்வுகொள்ளும் …..


விரல்நுனியில் மைகாட்டி வட்டுக்கோட்டை— புலத்து

வீரமறவர் நாடுகடந்து வென்றெடுப்பர்

தரைவிரிக்க பாயில்லை தறப்பாழுமில்லை – மீள்

குடியமர்வு வெறும்தரையில் வாக்காய் நிறைக்க

அன்னமினி சிதறுண்டு வெற்ரிலையில் அமருமோ யாரறிவார்….


நாடாழும் கோத்தபா.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


No comments: