தமிழ் அரங்கம்

Sunday, January 31, 2010

செய்தியும் செய்திக் கண்ணோட்டமும்

ஜனவரி 26-ல் நடந்தது ஜனாதிபதித் தேர்தலோ?

“எங்கள் கள்ளன் எங்களுக்கு நல்லவன்தான்” இது ஓர் சிங்களப் பழமொழி. இப்பாங்கில்தான் சிங்கள மக்கள் மகிந்தாவிற்கு வாக்களித்துள்ளார்கள். என தேர்தல் முடிவுகள் வந்தபொழுது பலரை எண்ணவைத்தது.

மகிந்த ராஜபக்ச “யதார்த்தவாதி சிந்தனையாளன்”. தன் கடந்தகால அரச சாதனைகளை மக்கள் முன் வைத்து, தன் பதவிக்காலம் முடிவிற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பாக தேர்தலை நடாத்தி, தன் குறித்த இலக்கை அடைந்துள்ளார் எனவும், ஜனாதிபதி முதன்மை வேட்பாளர்கள் இருவரும் சமநிலையில் வருவார்கள் சிறுபான்மை இன மக்களின் வாக்குகள் தான் யாராவது ஒருவரை வெல்லவைக்கும் என்ற வியூகமும் நடைமுறைச் சாத்தியமற்றதாக்கி விட்டது. இப்படித்தான் இன்னொரு சாராரும் கணித்தார்கள்.

சில “புலன்பெயர் அறிவுஜீவிகள்” மகிந்தப் பக்தர்கள் சிலர், தமிழ்-முஸ்லீம் மக்கள் மகிந்தாவிற்கு வாக்களிக்காததால் அவர்களை மாங்காய் மடையர்கள் என்கின்றார்கள். ஆனால் சிங்கள மக்களின் மகிந்த மதிப்பீடு சரியானது என்கின்றார்கள். இப்படி இன்னும் பல ஆய்வுகள். ஆனால் இத்தேர்தலின் உண்மை நிலைதான் என்ன?

மகிந்த ராஜபக்ச, ஜனாதிபதித்...........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


No comments: