டேஜியான் சிறைச்சாலையின் முன்னாள் சிறைக் காவலரான லீ ஜூன்யங், ""கம்யூனிஸ்டுகளை ஆதரித்தார்கள் என்ற ஒரே குற்றத்துக்காக அப்பாவி மக்கள் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் இச்சிறைச்சாலையில் சுட்டுக் கொல்லப்பட்டனர்'' என்றும், ""பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட இடதுசாரிகள் பல்லாயிரக்கணக்கில் தென்கொரிய பாசிச இராணுவத்தால் மிருகத்தனமாகக் கொல்லப்பட்டனர்'' என்றும் இந்த ஆணையத்தில் சாட்சியமளித்துள்ளார். கிம்மான்சிக் என்ற முன்னாள் தென்கொரிய இராணுவ அதிகாரி, அரசியல் கைதிகளை வரிசையாக நிற்க வைத்து அவர்களின் கைகளை பின்புறமாக மடித்து இரும்புக் கம்பியால் அனைவரையும் பிணைத்து சுட்டுக் கொன்ற கொடூரத்தை, தற்போது மனசாட்சிக்குப் பயந்து சாட்சியம் கூறியிருக்கிறார்... .. கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்
தமிழ் அரங்கம்
- தமிழினத் "துரோகிகளின்" வேலை - 7/7/2025 -
- சிறுமி அம்சி, அமைச்சரின் பாலியல் குற்றச்சாட்டால் மீண்டும் தற்கொலை - 5/9/2025 -
- ஆறு திருமுருகனின் சிவபூமி அறக்கட்டளையும் - துர்க்காபுரமும் - 5/3/2025 -
- ஈஸ்டர் தாக்குதலும் - விசாரணைகளும் - பிள்ளையானும் - 4/23/2025 -
- பி.றயாகரன் அவர்களின் பிரிவாற்றாமை, குறித்த நினைவுக் கல்வெட்டு" - சோபாசக்தி - 4/21/2025 -
Saturday, July 5, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment