தமிழ் அரங்கம்
- யாழ் முஸ்லிம்கள் மேல் சீமெந்திட்டிருக்க வேண்டுமாம்!? - 3/27/2025 -
- சீமான் முதல் அருச்சுனா வரையான அரசியலின் பின்புலம் - 3/25/2025 -
- யூ-ரியூப் சமூக வலைத்தளங்கள் மூலமான நிதி மோசடிகள் - 3/23/2025 -
- தலைவனைச் சொல்லி தலைவன் வழியில் மண்ணைக் கவ்விய அவதூறு மன்னன் - 3/22/2025 -
- கவுசல்யாவையும் பாலியல் அவதூறு செய்யும் அருச்சுனாவின் ஆணாதிக்கம் - 3/21/2025 -
Friday, October 17, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
மாநில அரசுகளும் இதற்கு துணைப் போகின்றது. பல மானிடமும் இதற்கு மனறீதியாக ஒப்புதல் கொடுக்கின்றனர். தன்னுடைய மதஞாயத்தை, மததர்மத்தை வேட்டையாடுதல் மூலம் ஞாயப்படுத்துகின்றது வேடிகையான ஒன்று. தான் நம்பும் மதம் மக்கள் மனங்களில் ஞாயப்படுத்த எவனும் சேவை மனப்பான்மையோ, தொண்டு செய்வதன் மூலம் செயல்படுத்த முடியாத துப்பில்லாமல் மதவெறியை தூண்டி குளிர்காயும் ஓட்டு பொரிக்கிகள் கொட்டம் தாங்க முடியவில்லை. இப்படிதான் ஒரு மதம் வளரவேண்டும் என்பது வெறித்தனாமான நம்பிக்கை.
மைனாரிட்டியினருக்கு எதிரான தாக்குதல்கள் தற்போது அதிகரித்து வருகிறது. இதை தடுக்கவேண்டிய மாநில அரசுகள் இந்த தாக்குதல்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவு கொடுப்பது நம் நாடு மதசார்பற்ற நிலையிலிருந்து விலகி காவி சித்தாந்தத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது.
Post a Comment