தமிழ் அரங்கம்

Monday, March 9, 2009

புலி ஒழிப்பு 'ஜனநாயகப்" படுகொலைகள்

அரசுசார்பு புலியெதிர்ப்பு பேசும் கும்பல், தமிழ் மக்களை அரசு கொல்வதன் மூலம் தான், தாம் விரும்பும் 'ஜனநாயகத்தை" மீட்கமுடியும் என்கின்றனர். இதை நாம் தேனீ இணையம் முதல் டக்கிளஸ்சின் வெள்ளை வேட்டி அரசியலின் பின்னும் காணமுடியும்;. இதற்கு மாற்றாக இவர்கள் விரும்பும் 'ஜனநாயகத்தை" மீட்கவும், புலியை ஒழிக்கவும், வேறு எந்த மாற்று அரசியல் வடிவமும் இவர்களிடம் கிடையாது.


தமிழ்மக்களை கொல்வதன் மூலம், 'ஜனநாயகத்தை" தமிழ்மக்களுக்கு அல்ல தமக்கு பெற்றுக் கொள்ளல் தான், அரசு சார்பான புலியெதிர்ப்பு அரிசியலாகும். இதைத்தான் இவர்கள் எப்படி எழுதினாலும். எப்படி நியாயப்படுத்தினாலும், நடைமுறையில் புலிக்கு மாறாக வைக்கும் மாற்று அரசியல் வழியாகும்;. அரசின் இன அழிப்பு, இனக் களையெடுப்புத் திட்டத்துக்கு வெளியில், இவர்களுக்கு என்று எந்த மாற்று அரசியல் வழியும் கிடையாது. அரசு செய்வதை ஆதரிப்பது தான், இவர்களின் ஆய்வுகள், அறிக்கைகள் முதல் வெள்ளை வேட்டி அரசியல் வரை அரங்கேறுகின்றது.

இவர்களுக்கு இடையில் இதில் வேறுபாடு எதுவும் கிடையாது. அரசை மையப்படுத்தி இயங்கும் இவர்கள், அரசுக்கு பின்னால் இயங்குகின்றனர். கொலைகளை நியாயப்படுத்த வேண்டிய தேவையும், அதை புலியின் குற்றமாக காட்ட வேண்டிய தேவையும் தான்,............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

No comments: