தமிழ் அரங்கம்

Thursday, March 26, 2009

நாம் என்ன செய்வது?

அதிரடியாக ஏற்படும் சமகால யதார்த்தம் மீதான புரிதல்கள், இலக்கற்ற பயணங்களும், எம்மை நோக்கிய கேள்விகளும், எம்மை பின்தொடருகின்றது. இந்த வகையில் எழுப்பப்பட்டுள்ள விவாதங்கள் மீது, அரசியல் ரீதியான தொடர் அணுகுமுறை அவசியமாகின்றது. இது பல தெளிவுகளை உருவாக்கும்.

சமுதாய மாற்றம் ஒன்றுக்கான செயல் சிந்தனை நடைமுறை, இதற்கான உறுதியான போராட்டமே எதிர்காலத்தை வழிகாட்டும்;. இதையொட்டி எம்மிடம் எழுப்பிய சில கேள்விகளும், பதில்களும்.

1.'ஆய்வுகள், தீர்வுகள் சொல்லியாகிவிட்ட போதிலும் பல கருத்துக் கொண்டவர்கள் தம்மிடையே மோதும் நிலைதான் மிஞ்சியிருக்கின்றது? இவற்றை போக்குவதற்கான அணுகுமுறையை கண்டடைவது முக்கிய தேவையாக இருக்கின்றது. காரணம் மார்க்சீய லெனினிய சிந்தனையில் இருப்பவர்களுக்கும் அதில் படிப்பாற்றல் தேவை இவற்றில: முழுமை பெறாத ஊழியர்களுக்குமிடையிலான சிக்கலை தீர்ப்பதான நோக்கில் இருந்து முயற்சிக்கப்படுகின்றது."

இந்த வாதத்தில் 'ஆய்வுகள், தீர்வுகள்" அனைவரும் ஏற்கும் வகையில் சொல்லியாகி விடவில்லை. பலரும் ஏற்கும் வண்ணம் அவை இருந்தால், மோதும் நிலை உருவாகாது. கற்றல், விடையங்களை நுணுகிப்பார்த்தல் என்பது எமக்கு அன்னியமாகியுள்ளது. இருந்ததை.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: