தமிழ் அரங்கம்

Sunday, April 5, 2009

கொல்வதை நியாயப்படுத்தியும், கொல்லப்படுவதை எதிர்க்கும் பாசிச அரசியல்

அரசு-புலி என்று இரு தளத்திலும், இதுவே இன்று அரசியல். இதில் ஒன்றைச் சார்ந்துதான், புலி-புலியெதிர்ப்புக் கருத்துகள். இப்படி தேசிய வெறியர்களும், தேசிய எதிர்ப்பு வெறியர்களும் மக்கள் விரோத உணர்வுடன் நடத்தும், பாசிச நாடகம். மக்களிள் விருப்பத்துக்கு மாறாக, பலாத்காரமான முடிவுகளை திணிக்கின்றனர். தம் அற்பத்தனமான சுரண்டும் வர்க்க விருப்பையே, மக்களின் பிணத்தின் மேலாக அடைய முனைகின்றனர்.


இதற்காக 50000 மக்களை படுகொலை செய்தாலும் கூட, அதை எதிர்ப்தரப்பு மீது குற்றம்சாட்டி விடத் தயாராகவே புலி-புலியெதிர்ப்பு உள்ளனர். மக்களை படுகொலை செய்வதன் மூலம் தான் தமக்கு தீர்வு உண்டு என்று அடித்துச் சொல்லும் பிரச்சாரங்கள், எம்மைச் சுற்றி சூடுபறக்க நடக்கின்றது. தமிழ் மக்கள் கொல்லப்படுவது என்பதுதான், புலி-புலியெதிர்ப்பு தரப்பின் அரசியல். ஆகவே நாளை தமிழ் மக்கள் கொல்லப்படுவார்கள். புலி-புலியெதிர்ப்பு அரசியல் இதை நன்கு தெரிந்துகொண்டே, இந்த வழியை ஆதரிக்கின்றனர்.

இந்த துயரத்தை அனு...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

No comments: